News April 24, 2025

‘எடப்பாடியாரை வணங்கி’ செங்கோட்டையன் புகழாரம்!

image

இபிஎஸ் – செங்கோட்டையன் இடையே கருத்துவேறுபாடு நிலவுவதாக கூறப்படும் நிலையில், சட்டப்பேரவையில் இன்று ‘எடப்பாடியாரை வணங்கி’ என செங்கோட்டையன் பேசியுள்ளார். மேலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல் இபிஎஸ் நல்லாட்சி நடத்தியதாக புகழாரம் சூட்டியுள்ளார். இது, இபிஎஸ் – செங்கோட்டையன் இடையேயான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்ததை போல் இருப்பதாகப் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?

Similar News

News November 7, 2025

வாட்ஸ்ஆப் to பிற ஆப்களுக்கும் மெசேஜ் அனுப்பலாம்.. ஆனால்?

image

வாட்ஸ்ஆப்பில் இருந்து அரட்டை உள்ளிட்ட பிற மெசேஜிங் ஆப்களுக்கும், அந்த ஆப்களை டவுன்லோட் செய்யாமலேயே, மெசேஜ் அனுப்பும் வசதியை, மெட்டா பரிசோதித்து வருகிறது. டிஜிட்டல் துறையில் குறிப்பிட்ட நிறுவனத்தின் ஆதிக்கத்தை தடுக்க, ஐரோப்பிய யூனியன் சட்டங்களை கடுமையாக்கியதால், ஐரோப்பிய நாடுகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து மெட்டா எந்த தகவலையும் வெளியிடவில்லை.

News November 7, 2025

FULL MOON-ல் எத்தனை வகை இருக்குனு தெரியுமா?

image

நிலவு என்றாலே அழகு தான். அதிலும் பெளர்ணமி அன்று வானில் தோன்றும் முழு நிலவின் அழகை ரசிப்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. இப்படி வரும் சில முழு நிலவுகளை நாம் சூப்பர் மூன், பிளட் மூன் என்றெல்லாம் அழைப்போம். அப்படி எத்தனை வகை முழு நிலவுகள் உள்ளன, அதன் பெயர் என்ன, காரணம் என்ன என்பது பற்றி அறிய மேலே SWIPE பண்ணுங்க…

News November 7, 2025

ஓவியம் பாடும் காவியம் ருக்மிணி வசந்த்

image

காந்தாரா: சாப்டர் 1-ல் மெய்சிலிர்க்க வைத்த ருக்மிணி வசந்த், அதன்பிறகு தொடர்ச்சியாக சேலையில் இருக்கும் போட்டோக்களை அதிகளவில் பகிர்ந்து வருகிறார். படத்தில், இளவரசி கனகவதியாக வாழ்ந்த ருக்மிணி, சேலையில் பிரம்மன் தீட்டிய ஓவியமாக இருக்கிறார். தற்போது, இவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள போட்டோக்களில், அவரது கண்கள் காவியம் பேசுகின்றன. உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

error: Content is protected !!