News April 5, 2025
மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
Similar News
News February 3, 2026
குமரி : இனி டாக்டர் பீஸ் FREE..!

குமரி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை இங்கு <
News February 3, 2026
FLASH: மீண்டும் உயர்வை கண்ட பங்குச்சந்தை

பட்ஜெட்டையொட்டி பிப்.1-ல் பெரும் சரிவை கண்ட பங்குச் சந்தை இன்று 2-வது நாளாக மீண்டும் உயர்வை கண்டுள்ளது. சென்செக்ஸ் 2,266 புள்ளிகள் உயர்ந்து 83,926 புள்ளிகளிலும், நிஃப்டி 701 புள்ளிகள் உயர்ந்து 25,779 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் HDFC Bank, Reliance, ICICI Bank, Eternal உள்ளிட்டவைகளின் பங்குகளும் கணிசமாக உயர்ந்துள்ளன.
News February 3, 2026
திமுக ரகசியமாக வேலையை தொடங்கியது

2026 தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியை திமுக தொடங்கியுள்ளது. வேட்பாளர்களின் பெயர்கள் வெளியில் கசியக்கூடாது என நினைக்கும் ஸ்டாலின், வியூக வகுப்பாளர்கள், மா.செ.,க்கள், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளிடம், பரிந்துரை பட்டியல்களை பெற்றுள்ளாராம். இதில், வெற்றி வாய்ப்பு, சாதி, களப்பணி, பொருளாதாரம், விசுவாசம் என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.


