News November 24, 2024

SDPI கட்சியின் மாநில தலைவராக மீண்டும் நெல்லை முபாரக் தேர்வு

image

SDPI கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழகத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியும் இன்று (நவ.24) நடைபெற்றது. தமிழக தலைவராக மேலப்பாளையத்தைச் சேர்ந்த நெல்லை முபாரக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News February 23, 2026

திருநெல்வேலி மாவட்ட வாக்காளர்கள் கவனத்திற்கு..!

image

திருநெல்வேலி மக்களே; இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய ‘1950’ என்ற எண்ணிற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து SMS அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News February 23, 2026

திருநெல்வேலி: மழை நேரங்களில் உதவும் – CLICK

image

திருநெல்வேலி மக்களே; உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும். ஆம், திருநெல்வேலி மாவட்ட மக்கள் 89033 31912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News February 22, 2026

திருநெல்வேலி மாநகராட்சி பட்ஜெட் நாளை வெளியீடு

image

திருநெல்வேலி மாநகராட்சி வைகை அலுவலகத்தில் உள்ள ராஜாஜி கூட்ட அரங்கில் நாளை பிப்ரவரி 23 காலை 10:25 மணிக்கு மாமன்ற சிறப்பு கூட்டம் கூடுகிறது. அப்போது மாநகராட்சிக்கு உரிய பட்ஜெட்டை மேயர் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்து பேசுகிறார். இதில் மாநகராட்சி புதிய அறிவிப்புகள் இடம்பெருமா என வானகிரி மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மண்டல தலைவர்கள் கவுன்சிலர்கள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!