News April 1, 2025
பெண்ணை 3 மணிநேரம் கதற கதற… மிருகமான மனிதர்கள்

ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்த கூட்டு பலாத்காரம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை தொடர்ந்து 3 மணிநேரம் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது ஒரு கும்பல். அப்போது அப்பெண், தாகம் எடுக்கிறது, தண்ணீர் கொடுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார். ஆனால், இந்த காமுகர்கள், தண்ணீர் கொடுக்காமல், அப்பெண்ணின் வாயில் சிறுநீர் பெய்திருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?
Similar News
News November 24, 2025
தென்காசியில் 2 பஸ்கள் விபத்து.. நடந்தது எப்படி?

தென்காசி இடைகால் அருகே 2 <<18373837>>தனியார் பஸ்கள்<<>> நேருக்குநேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். இதில், 5 பேர் பெண்கள் என்பது தெரியவந்துள்ளது. இவ்விபத்தில் 2 பஸ்களின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கின. திருமங்கலம் – கொல்லம் நெடுஞ்சாலையில் செல்லும் சில பஸ்கள், போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, அதிவேகமே இவ்விபத்துக்கு காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
News November 24, 2025
இது தெரியாமல் Loan வாங்காதீங்க..

சொந்த வீடு கட்ட வங்கியில் Home Loan வாங்க திட்டங்கள் வைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு சாதகமாக, 2025-ல் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6.50%லிருந்து 5.50%-ஆக குறைத்ததால், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களும் குறைந்துள்ளன. அதன்படி, Home Loan-க்கு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். SHARE.
News November 24, 2025
இனி 2.30 மணி நேரத்தில் சென்னை TO ஹைதராபாத்!

சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு செல்ல 12 மணி நேரமாவதால், நேர விரயம், பயண களைப்பு என தவிக்கும் மக்களுக்கு ஒரு குட் நியூஸ். இனி 2.30 மணி நேரத்தில் ஹைதராபாத் செல்லலாம் என்ற நம்ப முடிகிறதா? ஆம், சென்னை – ஹைதராபாத் இடையேயான 778 கி.மீ., புல்லட் ரயில் திட்டத்தின் அறிக்கை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு TN அரசு ஒப்புதல் வழங்கினால், இம்மாத இறுதிக்குள் DPR இறுதி செய்யப்படும்.


