News April 1, 2025
பெண்ணை 3 மணிநேரம் கதற கதற… மிருகமான மனிதர்கள்

ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்த கூட்டு பலாத்காரம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை தொடர்ந்து 3 மணிநேரம் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது ஒரு கும்பல். அப்போது அப்பெண், தாகம் எடுக்கிறது, தண்ணீர் கொடுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார். ஆனால், இந்த காமுகர்கள், தண்ணீர் கொடுக்காமல், அப்பெண்ணின் வாயில் சிறுநீர் பெய்திருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?
Similar News
News November 18, 2025
நயன்தாராவின் சொத்து இவ்வளவு கோடியா?

நடிகை நயன்தாரா இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமாவை தாண்டி, பல தொழில்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார். 9Skin, Femi9, The Lip Balm Comapany, Rowdy Pictures போன்ற நிறுவனங்களை அவர் தொடங்கி நடத்தி வருகிறார். இதுதவிர, Chai Waale, UAE-ல் எண்ணெய் வணிகம், Ticket9 போன்ற நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு சுமார் ₹200 கோடிக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
News November 18, 2025
நயன்தாராவின் சொத்து இவ்வளவு கோடியா?

நடிகை நயன்தாரா இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமாவை தாண்டி, பல தொழில்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார். 9Skin, Femi9, The Lip Balm Comapany, Rowdy Pictures போன்ற நிறுவனங்களை அவர் தொடங்கி நடத்தி வருகிறார். இதுதவிர, Chai Waale, UAE-ல் எண்ணெய் வணிகம், Ticket9 போன்ற நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு சுமார் ₹200 கோடிக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
News November 18, 2025
ஈரானில் வேலையா? மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியர்கள் விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்கு பயணிக்கலாம் என்ற சலுகையை நிறுத்த ஈரான் அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை வரும் 22-ம் தேதி அமலுக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது. இதையடுத்து, அதிக சம்பளத்தில் வேலை, விசா தேவையில்லை என கூறும் ஏஜெண்ட்களை நம்ப வேண்டாம் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, ஆசை வார்த்தைகளை கூறி ஈரானில் இந்தியர்கள் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


