News April 1, 2025
பெண்ணை 3 மணிநேரம் கதற கதற… மிருகமான மனிதர்கள்

ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்த கூட்டு பலாத்காரம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை தொடர்ந்து 3 மணிநேரம் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது ஒரு கும்பல். அப்போது அப்பெண், தாகம் எடுக்கிறது, தண்ணீர் கொடுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார். ஆனால், இந்த காமுகர்கள், தண்ணீர் கொடுக்காமல், அப்பெண்ணின் வாயில் சிறுநீர் பெய்திருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?
Similar News
News August 24, 2025
பொது அறிவு வினா- விடை!

1. சுபாஷ் சந்திரபோஸ் All india forward bloc கட்சியை எப்போது தொடங்கினார்?
2. எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது?
3. கடலின் ஆழத்தை கண்டறிய பயன்படும் கருவி எது?
4. உடலில் உள்ள கடினமான பொருளின் பெயர் என்ன?
5. பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் யார்?
பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியிடப்படும்.
News August 24, 2025
ராமநாதபுரத்தில் Hydro-Carbon சோதனைக்கு அனுமதி

ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2023-ல் ஓஎன்ஜிசி விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது 20 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஓப்புதல் அளித்துள்ளது. இயற்கை வளங்கள் அழிப்பு, உடல்நல பாதிப்பு குறித்த கவலையால் இதற்கு கடும் எதிர்ப்புகள் உள்ளது
News August 24, 2025
BREAKING: இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஓய்வு!

சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக கருத்தப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா இன்று அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். 37 வயதான அவர், 2010 முதல் 2023 வரை, 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,195 ரன்களை குவித்துள்ள புஜாரா 19 சதங்களும், 35 அரைசதங்களையும் விளாசி உள்ளார். அதே நேரத்தில், 5 ODI-களே மட்டுமே விளையாடியுள்ள அவர், இந்திய அணிக்காக, T20-யில் விளையாடியது இல்லை.