News April 1, 2025

பெண்ணை 3 மணிநேரம் கதற கதற… மிருகமான மனிதர்கள்

image

ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்த கூட்டு பலாத்காரம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை தொடர்ந்து 3 மணிநேரம் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது ஒரு கும்பல். அப்போது அப்பெண், தாகம் எடுக்கிறது, தண்ணீர் கொடுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார். ஆனால், இந்த காமுகர்கள், தண்ணீர் கொடுக்காமல், அப்பெண்ணின் வாயில் சிறுநீர் பெய்திருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?

Similar News

News October 16, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 16, புரட்டாசி 30 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM -12:00 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: தசமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶சிறப்பு: அஹோபிலமடம் 18-வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம், குரு வழிபாட்டு நாள். ▶வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு நெய் விளக்கேற்றி வழிபடுதல்.

News October 16, 2025

Meta AI-ன் குரலாக மாறிய தீபிகா

image

ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான Meta, தீபிகா படுகோனுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி, Meta AI Voice Chatbot-ன் புதிய குரலாக அவர் மாறியுள்ளார். இனி Meta AI – ல் நீங்கள் ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளுக்கு தீபிகா படுகோனின் குரலில் பதில் கிடைக்கும். இந்தியா, USA, நியூசி., UK, ஆஸி., கனடாவில் வசிப்போர், இனி தீபிகாவுடன் AI – ல் அரட்டை அடிக்கலாம்.

News October 16, 2025

கர்நாடகா CM மாற்றம்? சித்தராமையா விளக்கம்

image

கர்நாடகாவில் வரும் நவம்பர் மாதம் CM சித்தராமையா உள்பட அமைச்சரவை மாற்றம் நடக்கும் எனவும், டிகே சிவக்குமார் CM ஆவார் என்றும் சமீபத்தில் தகவல் வெளியானது. நவம்பர் புரட்சி என்று வர்ணிக்கப்பட்ட இத்தகவல் குறித்து அம்மாநில CM சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார். எந்த நவம்பர் புரட்சியும், அதிசயமும் நடக்காது எனவும், வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!