News May 11, 2024

499, 498, 497 மதிப்பெண் எடுத்து சாதனை

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் காவியா ஸ்ரீ, காவியா ஜனனி, சஞ்சனா, சந்தியா 500க்கு 499 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்தனர். அடுத்தபடியாக சிவகங்கையைச் சேர்ந்த மாணவி கிருத்திகா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிரதிக்ஷா 498 மதிப்பெண் எடுத்து 2வது இடத்தையும், உசிலம்பட்டியைச் சேர்ந்த சுஸ்யா, தேனியைச் சேர்ந்த விதர்சனா 497 மதிப்பெண் எடுத்து 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Similar News

News November 18, 2025

அமைச்சர் ₹500 கோடி சேர்த்தது எப்படி?: நயினார்

image

2001-ல் ₹50 லட்சம் கடனில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், இன்று ₹500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இது மக்களின் பணம் என நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். குறிப்பாக திமுகவுக்கு அவர் சென்ற பிறகுதான் இதனை சம்பாதித்ததாக அவர் கூறியுள்ளார். இதனால், வரும் தேர்தலில் ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும் எனவும் அவரை தோற்கடிப்பது மக்களின் கடமையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

News November 18, 2025

அமைச்சர் ₹500 கோடி சேர்த்தது எப்படி?: நயினார்

image

2001-ல் ₹50 லட்சம் கடனில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், இன்று ₹500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இது மக்களின் பணம் என நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். குறிப்பாக திமுகவுக்கு அவர் சென்ற பிறகுதான் இதனை சம்பாதித்ததாக அவர் கூறியுள்ளார். இதனால், வரும் தேர்தலில் ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும் எனவும் அவரை தோற்கடிப்பது மக்களின் கடமையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

News November 18, 2025

டெல்லி ஐகோர்ட், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

டெல்லியில் 4 நீதிமன்றங்கள், CRPF வீரர்களின் குழந்தைகள் பயிலும் பள்ளி உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சாகேத், பாட்டியாலாவில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. கடந்த 10-ம் தேதி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 15 பேர் பலியானது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!