News October 22, 2025

இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

தொடர் கனமழையால் தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று(அக்.22) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலுார், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். அதேபோல் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மழை நேரத்தில் வீட்டில் பத்திரமாக இருங்கள்..!

Similar News

News April 6, 2026

மனைவியை கொன்று சடலத்துடன் படுத்த கணவன்

image

மனைவியை கொன்று அவரது சடலத்துடன் 2 நாள்கள் கணவன் தூங்கிய சம்பவம் ம.பி.,யை அதிர வைத்துள்ளது. மனைவி ரிமா பாய் வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி கணவன் ஜெகதீஷ் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். மனைவி உடலை ஒரு அறையில் வைத்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தைகளுடன் அதே அறையில் 2 நாள்கள் ஜெகதீஷ் தூங்கியுள்ளார். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததால் கொடூர கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

News April 6, 2026

புருவங்கள் அடர்த்தியா வளர அருமையான TIPS

image

முகத்திற்கு அழகு சேர்ப்பதே புருவங்கள் தான். இவை அழகாக தெரிய, அதன் அடர்த்தி அதிகரிக்க இந்த இயற்கை வழிமுறையை பின்பற்றலாம். ஆமணக்கு எண்ணெயை தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதில் இருக்கும் புரதம், கொழுப்பு புருவங்களின் முடி வளர்ச்சிக்கு உதவும். இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 6, 2026

IPL : பஞ்சாப் பவுலிங்

image

PBKS-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற KKR பேட்டிங் தேர்வு செய்துள்ளது. விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவிய KKR, முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில், ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து பாயிண்ட்ஸ் டேபிளில் முதலிடத்துக்கு நகரும் வியூகத்துடன் PBKS களம்காணுகிறது. போட்டியில் 90% மழை பாதிப்பு ஏற்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!