News August 8, 2024

நெல்லையில் கத்தியுடன் வந்த பள்ளி மாணவர்கள் கைது

image

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள சங்கர ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியரை கொல்ல கத்தியுடன் வந்த +2 மாணவர்கள் 3 கைது செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். ஒழுங்கினமாக நடந்து கொண்ட காரணத்திற்காக மதிப்பெண்னை குறைத்த ஆசிரியரை கொல்ல வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News November 9, 2025

நெல்லை: பொங்கல் ரயில்கள் முன்பதிவு விவரம்

image

பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 12ஆம் தேதி ரயில்களில் பயணிப்பவர்கள் வருகிற 13-ஆம் தேதி முன்பதிவு செய்யலாம் ஜனவரி 13ஆம் தேதிக்கு, 14-ம் தேதியும் ஜனவரி 15ஆம் தேதிக்கு 16ம் தேதியும் ஜனவரி 16ம் தேதிக்கு வருகிற 17-ஆம் தேதியும் ஜனவரி 17ஆம் தேதி பயணிப்பவர்களுக்கு 18ஆம் தேதியும் ஜனவரி 18ஆம் தேதி திரும்பி செல்பவர்கள் பயணிக்க வருகிற 19 ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம் தினமும் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும்.

News November 9, 2025

நெல்லையில் பணம் பறித்த 81 பேர் கைது

image

செல்போன் செயலி மூலம் ஓரினச் சேர்க்கையாளர்களை தனியாக வரவழைத்து பணம் பறிக்கும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த 10 மாதங்களில் 81 பேரை கைது செய்துள்ளனர்.செல்போன் செயலிகளை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் தனிமையில் சந்திப்பதை தவிர்க்க வேண்டும் சுய விவரங்களை தெரியாதவர்களுடன் பகிர வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

News November 8, 2025

இரவு காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளுங்கள்

image

போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்திமணி உத்தரவுபடி திருநெல்வேலி மாநகர பகுதியில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களது கைபேசி விபரங்கள் மாநகர காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அவசர காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

error: Content is protected !!