News August 8, 2024
நெல்லையில் கத்தியுடன் வந்த பள்ளி மாணவர்கள் கைது

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள சங்கர ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியரை கொல்ல கத்தியுடன் வந்த +2 மாணவர்கள் 3 கைது செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். ஒழுங்கினமாக நடந்து கொண்ட காரணத்திற்காக மதிப்பெண்னை குறைத்த ஆசிரியரை கொல்ல வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 10, 2025
நெல்லை: இனி எல்லா தகவலும்; வாட்ஸ் ஆப் -ல!

நெல்லை மக்களே, அரசின் புதிய திட்டங்களில் எப்படி விண்ணப்பிப்பது, வேலைவாய்ப்பு முகாம் எங்கெல்லாம் நடக்கிறது, மழை அவசர கால உதவி எண்கள் என்ன, வெள்ள அபாய எச்சரிக்கை, மின்சார சேவைகள் போன்ற அனைத்துமே இனி நீங்க டிவி பார்க்க வேண்டிய தேவையில்லை. இங்கு <
News December 10, 2025
நெல்லை: சொந்த தொழில் தொடங்க அரிய வாய்ப்பு?

நெல்லையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 10, 2025
நெல்லையப்பர் கோவிலில் தீபம் ஏற்றியவர் கைது

நெல்லையப்பர் கோயிலில் காசி, மதுரா கோவில் ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டி அகில பாரத இந்து மகாசபா சார்பில் டிச. 6-ம் தேதி அகல் விளக்கு தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், மாநிலத் துணைத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். அனுமதியின்றி தீபம் ஏற்றியதாக நேற்று டவுன் போலீசார் கணேசன் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.


