News May 16, 2024
ED மீட்ட பணத்தை ஏழைகளுக்கு தர திட்டம்

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயனற்ற அமைப்பாக இருந்த அமலாக்கத்துறை (ED) தற்போது சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “2004 – 2014 வரை 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமலாக்கத்துறையால் மீட்கப்பட்ட பணகுவியல்களை ஏழைகளுக்கு திருப்பித்தர அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்
Similar News
News December 19, 2025
தூத்துக்குடி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News December 19, 2025
மீண்டும் களமிறங்கிய ஸ்டாலின்!

‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சி மூலம் திமுக நிர்வாகிகள் சந்திப்பை ஸ்டாலின் மீண்டும் தொடங்கியுள்ளார். இதுவரை, 49 நாள்களில் 112 தொகுதி நிர்வாகிகளை சந்தித்துப் பேசியுள்ளார். இந்நிலையில், இன்று(டிச.19) அரக்கோணம், சோளிங்கர், கலசப்பாக்கம் தொகுதி நிர்வாகிகளுடன் ‘One to One’ ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் பணி, மக்களின் மனநிலை, எதிர்பார்ப்பு என பல்வேறு விவகாரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
News December 19, 2025
ரேஷன் அட்டைதாரர்களுக்கு.. தமிழக அரசின் திட்டம்

பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த TWEES(TN Women Entrepreneurs Empowerment Scheme) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ரேஷன் கார்டு உள்ள 18-55 வயது பெண்கள் வியாபாரம், சேவை, உற்பத்தி தொழில்களுக்கு 25% மானியத்துடன் ₹2 – ₹10 லட்சம் வரை கடன் பெறலாம். கல்வித் தகுதி நிபந்தனை எதுவும் இல்லை. ஆனால், ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் விவரங்களுக்கு <


