News May 16, 2024

ED மீட்ட பணத்தை ஏழைகளுக்கு தர திட்டம்

image

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயனற்ற அமைப்பாக இருந்த அமலாக்கத்துறை (ED) தற்போது சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “2004 – 2014 வரை 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமலாக்கத்துறையால் மீட்கப்பட்ட பணகுவியல்களை ஏழைகளுக்கு திருப்பித்தர அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்

Similar News

News January 9, 2026

தென்காசியில் ஓவியப்போட்டி பங்கேற்க அழைப்பு

image

தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் பொதுமக்கள் மட்டும் பங்குபெறும் வகையில் குறள் ஓவியப்போட்டி மற்றும் குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது. போட்டி நடைபெறும் நாளன்று (19.01.2026) (திங்கள்கிழமை) தேர்வு மையத்திற்கு நேரடியாக வந்து பதிவு செய்து போட்டிகளில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 9600212764, 9025654265, 9578358343, 9750113391 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்,

News January 9, 2026

தென்காசியில் ஓவியப்போட்டி பங்கேற்க அழைப்பு

image

தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் பொதுமக்கள் மட்டும் பங்குபெறும் வகையில் குறள் ஓவியப்போட்டி மற்றும் குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது. போட்டி நடைபெறும் நாளன்று (19.01.2026) (திங்கள்கிழமை) தேர்வு மையத்திற்கு நேரடியாக வந்து பதிவு செய்து போட்டிகளில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 9600212764, 9025654265, 9578358343, 9750113391 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்,

News January 9, 2026

தென்காசியில் ஓவியப்போட்டி பங்கேற்க அழைப்பு

image

தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் பொதுமக்கள் மட்டும் பங்குபெறும் வகையில் குறள் ஓவியப்போட்டி மற்றும் குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது. போட்டி நடைபெறும் நாளன்று (19.01.2026) (திங்கள்கிழமை) தேர்வு மையத்திற்கு நேரடியாக வந்து பதிவு செய்து போட்டிகளில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 9600212764, 9025654265, 9578358343, 9750113391 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்,

error: Content is protected !!