News August 18, 2024

மோசடி குறுஞ்செய்தி: மின் வாரியம் எச்சரிக்கை

image

நெல்லை மின்வாரியத்தினர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், உங்கள் பழைய மாத மின் கட்டணம் சரி செய்யப்படாததால், இன்றிரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலியை செயல்படுத்தி குறைந்த பட்ச ரூ.3 அல்லது தகவல்களை தரவும் என குறுஞ்செய்தி வந்தால், அதை பொருட்படுத்தாதீர். பதட்டப்படாமல், சைபர் குற்ற எண் 1930ல் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Similar News

News January 7, 2026

நெல்லையில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்

image

நெல்லை மாவட்டத்தில் நாளை (டிச.08) காலை 9 மணி – 2 மணி வரை கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழைதோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்குகள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவெம்பலாபுரம்.கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமையார்புரம், சங்கனேரி, வைராவிகிணறு, தாமஸ்மண்டபம் ஆகிய இடங்களில் மின்தடை.

News January 7, 2026

நெல்லை: 10th போதும் அரசு வேலை – APPLY!

image

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 2025-26ல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 282
3. வயது:18 வயதுக்கு மேல்
4. சம்பளம்: ரூ.20,000
5. கல்வித் தகுதி: 10th,12th, Diploma
6. கடைசி தேதி: 31.01.2026
7.மேலும் தகவலுக்கு<>: CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 7, 2026

நெல்லையில் பெண் மீது அவதூறு; இருவர் கைது

image

திருநெல்வேலியை சேர்ந்த பெண் ஒருவரின் யூடியூப் காணொளிக்கு ஆபாசமாக கருத்து தெரிவித்தது சம்பந்தமாக, அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். காவல்துறையினர் நெல்லை மாவட்டம் பழையபேட்டையை சேர்ந்த பொன்னுதுரை மற்றும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

error: Content is protected !!