News January 8, 2025
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் SC சரமாரி கேள்வி

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாகத் தேசிய அளவிலான நிபுணர் குழு அமைக்காதது ஏன் என மத்திய அரசுக்கு SC கேள்வி எழுப்பியுள்ளது. அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க உத்தரவிடக் கோரிய கேரள அரசின் மனு மீதான விசாரணையின் போது, கடைசியாக எப்போது ஆய்வு நடத்தப்பட்டது எனக் கேள்வி எழுப்பியதோடு, இந்த விவகாரத்தில் TN அரசுக்கு ஆட்சேபனை உள்ளதா என்பதை அறிய விரும்புவதாகவும் கருத்து தெரிவித்துள்ளது.
Similar News
News September 14, 2025
FLASH: சிக்கன் விலை உயர்ந்தது

நாமக்கல் மண்டலத்தில் சிக்கன் விலை இன்று(செப்.14) கிலோவுக்கு ₹6 அதிகரித்துள்ளது. இதனால், கறிக்கோழி 1 கிலோ ₹121-க்கு விற்பனையாகிறது. நாமக்கல்லில் ஒரு முட்டை 5 ரூபாய் 15 காசுகளுக்கும், சென்னையில் 5 ரூபாய் 70 காசுகளுக்கும் விற்பனையாகிறது. சென்னையில் கறிக்கோழி உயிருடன் 1 கிலோ ₹140-க்கும், தோல் நீக்கிய கறி ₹200-க்கும் விற்பனையாகிறது. உங்கள் ஊரில் ஒரு கிலோ சிக்கன் எவ்வளவு? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 14, 2025
BREAKING: திமுகவில் நடிகருக்கு முக்கிய பொறுப்பு

திமுகவின் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை தலைவராக நடிகர் போஸ் வெங்கட் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் இருந்து MP தமிழச்சி தங்கபாண்டியன் கல்வியாளர் அணி செயலாளர் பொறுப்புக்கு மாற்றப்பட்டதால் போஸ் வெங்கட் இப்பொறுப்புக்கு வந்துள்ளார். இதற்கு CM ஸ்டாலின், DCM உதயநிதி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ள போஸ் வெங்கட், வரும் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வது உறுதி எனவும் கூறியுள்ளார்.
News September 14, 2025
பேரழகான டாப் 5 இந்திய ரயில் நிலையங்கள்

‘அழகு’ என்பது மனிதரில் மட்டுமல்ல, நாம் காணும் அனைத்திலும் உள்ளது. அதிலும் பயணம் என்பது அனுபவம் கலந்த அழகு. குறிப்பாக, ரயில் பயணம், நமது மனதை அதிகமாகவே அழகாக்கிறது. அந்த வகையில், ரயில் நிலையங்களும் அழகாக இருந்தால் பயணம் பேரழகாகிறது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள டாப் 5 அழகான ரயில் நிலையங்களை மேலே Swipe செய்து பாருங்கள். அதை பார்த்ததும் உங்களுக்கு தோன்றும் கவிதையை கமெண்ட்டில் எழுதுங்கள்.