News August 2, 2024
முதல் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிடும் SBI

2024-25 நிதியாண்டிற்கான முதல் காலாண்டு முடிவுகளை, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நாளை வெளியிட உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI, ஒவ்வொரு நிதியாண்டிலும் 4 முறை அதன் நிதி முடிவுகளை வெளியிடும். அந்த வகையில் நாளை வெளியிடப்பட உள்ள முதல் காலாண்டு முடிவுகளை, வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள், https://www.sbi.co.in/ என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
Similar News
News November 20, 2025
திருமணமான பெண்ணுடன் உறவு பலாத்காரம் ஆகாது: HC

திருமணமான பெண்ணுடன் உறவில் இருந்துவிட்டு, பின்னர் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்தால் அது பலாத்காரம் ஆகாது என்று கேரள HC தெரிவித்துள்ளது. கணவர், 2 குழந்தைகள் இருந்தபோதே வேறொரு ஆணுடன் தொடர்பில் இருந்த பெண் ஒருவர், கணவர் இறந்த பிறகும் தொடர்பில் இருந்துள்ளார். தற்போது அந்த நபர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால், பலாத்கார வழக்கு தொடர்ந்த நிலையில், கோர்ட் இவ்வாறு கூறியுள்ளது. உங்கள் கருத்து என்ன?
News November 20, 2025
நகைக் கடன்… மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் <<18334761>>1 கிராம் தங்கத்துக்கு ₹7,000<<>> கடன் வழங்கும் நடைமுறை நவ.17 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இந்தாண்டு, ஏப்ரல் – அக்டோபர் வரை 42 லட்சம் பேருக்கு சுமார் ₹45,000 கோடி நகைக் கடன் வழங்கப்பட்டிருப்பதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார். தற்போது, நகைக்கான கடன் தொகை உயர்த்தப்பட்டிருப்பது மேலும் லட்சக்கணக்கானோருக்கு பலனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 20, 2025
நல்லா சாப்பிட்டாலும் குழந்தை ஒல்லியாவே இருக்கா?

குழந்தைகள் கண்ட கண்ட இடங்களில் விளையாடிவிட்டு கையை முறையாக கழுவாமல் உணவு சாப்பிடுகின்றனர். இதனால் அவர்கள் வயிற்றுக்குள் கிருமிகள் ஈஸியாக நுழையும். இதனால் வயிற்றில் புழுக்கள் உருவாகி அவர்கள் என்ன சாப்பிட்டாலும் அது உடலில் ஒட்டாமல் போகலாம். எனவே, வாரத்திற்கு ஒருமுறை பாகற்காய் ஜூஸ் குடிப்பதை பழக்கப்படுத்துங்கள். அல்லது தினமும் பாலில் மஞ்சள் கலந்து குடிக்கவைக்கலாம். SHARE.


