News February 28, 2025

SBI PO ப்ரீலிம்ஸ் மாதிரி தேர்வு

image

SBI PO ப்ரீலிம்ஸ் காலி பணி இடங்களுக்கான ஆன்லைன் மாதிரித் தேர்வுகள் பிப்ரவரி 28, மார்ச் 4, மற்றும் மார்ச் 6, ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர் / தேர்வாளர்கள் உள்நுழைவுப் பக்கத்தின் மூலம் மெய்நிகர் கற்றல் போர்ட்டலில் (virtual learning portal) மாதிரி தேர்வை எழுதலாம். மாணவர்கள் VLE போர்டல் பதிவாளர்களாக இருக்க வேண்டும் என மாவட்ட வேலை வாய்ப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News July 11, 2025

உலக இளைஞர் திறன் தின நாள் கொண்டாடப்படும்

image

ராணிப்பேட்டை மாவட்டம் ஜூலை 15 வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் உலக இளைஞர் திறன் தின நாள் மாவட்டம் முழுவதும் கொண்டாட உள்ளதாக ஆட்சியர் ஜெ.யூ. சந்திரகலா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தை இந்த விழிப்புணர்வு வாரமாக அனுசரித்து கொண்டாட உள்ளது என்றும் தெரிவித்தார்.

News July 11, 2025

குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

image

▶ராணிப்பேட்டையில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News July 11, 2025

காவல்துறை சார்பாக உலக மக்கள் தொகை குறித்து

image

ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக இன்று சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டது என்னவென்றல் இன்று உலக மக்கள் தொகை நாள், உலக மக்கள் தொகை நாள் என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும், ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது.

error: Content is protected !!