News March 5, 2025

ஞானத்தை அள்ளித்தரும் சரஸ்வதி காயத்ரி மந்திரம்!

image

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்

பொருள்:
பேச்சு தெய்வத்தை நாம் தியானிக்கிறோம்,
ஆசைகளை நிறைவேற்றுபவர் மீது நாம் கவனம் செலுத்துகிறோம், தெய்வீகம் நம்மை ஊக்கப்படுத்தி வழிகாட்டட்டும்.

Similar News

News March 6, 2025

என்னை மிரட்டி செய்ய வைத்தனர்: நடிகை ரன்யா ராவ்

image

தங்கக் கடத்தலில் ஈடுபட்டு கைதான நடிகை ரன்யா ராவிடம் நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தன்னை சிலர் மிரட்டி தங்கக் கடத்தலில் ஈடுபடச் செய்ததாக ரன்யா ராவ் கூறியுள்ளார். முன்னதாக, துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்தபோது பெங்களுரில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும், நடப்பாண்டில் மட்டும் 10 முறை அவர் துபாய் சென்று வந்தது தெரியவந்துள்ளது.

News March 5, 2025

BREAKING: நியூசி., அபார வெற்றி

image

ICC Champions Trophy தொடரின் 2nd Semi-Finalலில் தெ.ஆப்., அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நியூசி., அணி முன்னேறியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த NZ 362 ரன்கள் எடுத்தது. இந்த கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய SA 50 ஓவரில் 9 விக்கெட்டு இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால், இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசி., அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறப்போவது யார்?

News March 5, 2025

உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

image

திருச்சியை சேர்ந்த பிரபல கவிஞர் நந்தலாலா (70) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சியினர், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று கவிஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். சிறந்த பேச்சாளரான நந்தலாலா, தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றப் பொதுக் குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து இருந்தார்.

error: Content is protected !!