News April 14, 2024
சரப்ஜித் சிங் கொலை குற்றவாளி சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் லாகூரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி அமீர் சர்பராஸ் தம்பா மர்மநபரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தான் சிறையில் தண்டனை அனுபவித்த இந்தியரான சரப்ஜித் சிங் 2013ஆம் ஆண்டு சிறையில் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அமீர் சர்பராஸ்க்கு எதிராக ஆதாரமில்லையென நீதிமன்றம், 2018இல் விடுதலை செய்திருந்தது.
Similar News
News December 18, 2025
மகளிர் உரிமைத் தொகை.. இரட்டிப்பான ஹேப்பி நியூஸ்

புதிதாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் ஆன்லைனில் மேல்முறையீடு செய்து வருகின்றனர். <
News December 18, 2025
AI-ன் தீராத தாகத்தால் காலியாகும் தண்ணீர்!

AI-ன் அசுர வளர்ச்சி பூமியின் நீர் வளத்தை வேகமாக காலி செய்து வருவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். AI இயங்க தேவைப்படும் டேட்டா செண்டர்கள், அதீத வெப்பத்தை வெளியிடுகின்றன. அவை 24*7 இயங்குவதால், இதை குளிர்விக்க பல கோடி லிட்டர் நீர் தேவைப்படுகிறதாம். ஒவ்வொரு 100 வரிக்கும் ஒரு லிட்டர் நீர் அவசியமாகிறது. US-ல் கடந்த 2023-ல் மட்டும் இதற்காக 6,600 கோடி லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டதாம்.
News December 18, 2025
புத்தாண்டு முடிந்ததும் லேப்டாப்: உதயநிதி

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதற்கான பணிகளை திமுக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், புத்தாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் கல்லூரிக்கு வந்தவுடன் லேப்டாப் வழங்கப்படும் என DCM உதயநிதி அறிவித்துள்ளார். பிப்ரவரிக்குள் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதில் 6 மாத காலத்திற்கு Perplexity Pro AI வசதி இலவசமாக கிடைக்கும் என்றும் கூறினார்.


