News March 18, 2024
சேலம்: ஆர்வத்தோடு தேர்வெழுதிய முதியவர்கள்!

’புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில்’ கற்கும் முதியோர்களுக்கு மதிப்பீட்டு எழுத்துத் தேர்வு சேலம் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் நேற்று(மார்ச் 17) நடைபெற்றது. அந்த வகையில் வாழப்பாடி அருகே அருநுாற்றுமலை அடிவாரம் புழுதிக்குட்டை ஊராட்சி கண்கட்டிஆலா பள்ளியில் நடைபெற்ற தேர்வில், முதியோர்கள் பலர் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் புஷ்பா, திட்ட தன்னார்வலர் சங்கீதா உடனிருந்தனர்.
Similar News
News October 23, 2025
சேலம்: POST OFFICE-ல் வேலை – APPLY NOW!

இந்திய அஞ்சல் வங்கியில் வேலை!
மொத்த பணியிடங்கள்: 348
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.10.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
News October 23, 2025
சேலம் மாநகர காவல் – சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!

சேலம் மாநகர காவல்துறை இன்று (அக்.23) பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. குறிப்பாக மழைக்காலங்களில் விபத்துகளை தவிர்க்க இரு வாகனங்களுக்கும் குறைந்தது 10 மீட்டர் இடைவெளி விட்டு பயணிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது உயிர் பாதுகாப்பிற்கும் சாலையில் நெரிசல் தவிர்ப்பதற்கும் உதவிகரமாகும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
News October 23, 2025
சேலம் அவசர எண்கள் வெளியிட்ட ஆட்சியர்!

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மழை மற்றும் வெள்ள பாதிப்புகளின் போது பொதுமக்கள் அவசர உதவி பெறுவதற்காக சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டு அறை எண் மற்றும் வட்டாட்சியர் தொடர்பு எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது .பொதுமக்கள் இதனை பயன்படுத்தி,உரிய உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.இதனைஅனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!