News March 17, 2024
சேலம்: வெயிலால் வெறிச்சோடிய சாலை

சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமையான இன்று வெயில் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வராமல் இருப்பதினால் ஆத்தூர் பிரதான சாலை பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
Similar News
News December 6, 2025
சேலம்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்! EASY WAY

மக்களே வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய<
News December 6, 2025
பாதுகாப்பு வளையத்தில் சேலம் மாவட்டம்!

இன்று (டிச. 6) பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, சேலம் மாநகரம் முழுவதும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.இந்தநிலையில் நேற்று சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் சேலத்தில் உள்ள தனியார் விடுதிகள் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் தங்கியிருக்கிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் சோதனை!
News December 6, 2025
கெங்கவல்லி: காதல் திருமணம் செய்த பெண தற்கொலை!

சேலம்: கெங்கவல்லி அருகே, புனல்வாசலை சேர்ந்தவர் சரத் குமார், (25) இவர், பெரம்பலுார் சேர்ந்த திவ்யலட்சுமி (22) என்பவரை இரு ஆண்டுக்கு முன், காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் நேற்று வீட்டில் – தனியாக இருந்த திவ்லட்சுமி, தூக்கிட்டு உயிரிழந்தார். திருமணமான இரு ஆண்டில் தற்கொலை செய்ததால், கெங்கவல்லி போலீசார் வழக்குப் பதிந்து, ஆத்துார் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைத்தனர்.


