News April 2, 2025
மத்திய அரசில் ₹69,100 வரை சம்பளம்.. இன்றே கடைசி

இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையின் கீழ் கான்ஸ்டபிள் பதவிக்கு ஒரு 133 காலிப்பணியிடங்கள் உள்ளன ✦10வது தேர்ச்சி போதும் ✦விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ✦18 முதல் 23 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் ✦விளையாட்டு துறையில் சிறந்த விளங்குபவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு ✦சம்பளம் தகுதிகேற்ப ₹21,700 முதல் ₹69,100 வரை வழங்கப்படும் ✦முழு தகவலுக்கு <
Similar News
News August 21, 2025
ராசி பலன்கள் (21.08.2025)

➤ மேஷம் – அனுகூலம் ➤ ரிஷபம் – வெற்றி ➤ மிதுனம் – பகை ➤ கடகம் – புகழ் ➤ சிம்மம் – மகிழ்ச்சி ➤ கன்னி – பாராட்டு ➤ துலாம் – மேன்மை ➤ விருச்சிகம் – ஆர்வம் ➤ தனுசு – இன்பம் ➤ மகரம் – தேர்ச்சி ➤ கும்பம் – நன்மை ➤ மீனம் – முயற்சி
News August 21, 2025
விந்தணு மூலம் குழந்தைக்கும் பரவும்… ஆய்வில் அதிர்ச்சி!

ஒரு ஆண், சிறு வயதில் அனுபவிக்க நேரும் மன அதிர்ச்சியின் நினைவுகள், மரபணு மூலம் அவரது அடுத்த சந்ததிக்கும் கடத்தப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மன அதிர்ச்சியின் நினைவுகளால் ஏற்படும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் மற்றும் அழற்சி விளைவுகள், அவரின் விந்து செல்களின் மரபணுக்களில் பதிவாகி, அதன்மூலம் அவரின் குழந்தைக்கும் செல்கிறது. இதனால் குழந்தையின் மனநலமும் பாதிக்கலாம் என்கின்றனர்.
News August 21, 2025
மாநாடு சிறக்க வேண்டி யாகம் வளர்த்த தவெக!

மதுரையில் நாளை நடைபெற உள்ள தவெக மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி, நிர்வாகிகள் யாகம் வளர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத சடங்குகளுக்கு எதிரான பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்டு, யாகம் நடத்தியதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அதேபோல் யாகம் வளர்த்த சில மணி நேரங்களிலேயே, மாநாட்டு திடலில் நிறுவப்பட்டு வந்த 100 அடி உயர கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததையும் டிரோல் செய்து வருகின்றனர்.