News April 15, 2024
திருஷ்டி தோஷம் போக்கும் சபரிமலை ‘மை’ சாந்து

‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்பது முதுமொழி. ‘திருஷ்’ என்றால் பார்த்தல் என்று பொருள். மற்றவர்களின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டி உடல் நலன், வியாபாரம் உள்ளிட்டவற்றை பாதிக்கும் என்கிறது சாஸ்திரம். அதனை கழிக்கும் ஆற்றல் ஆழித்தீயில் இருந்து எடுக்கப்படும் மை சாந்திற்கு உண்டாம். ஐயப்பன் காயத்ரி மந்திரத்தை சொல்லி நெற்றியில் அந்த மையை இட்டுக்கொண்டால் திருஷ்டிகள் விலகும் என்பது ஐதீகம்.
Similar News
News November 20, 2025
Delhi Blast: அல்-ஃபலாஹ் பல்கலையில் 10 பேர் மிஸ்ஸிங்

டெல்லி குண்டுவெடிப்புக்கு அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்திற்கும் பல தொடர்புகள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி சம்பவத்திற்குப் பிறகு பல்கலை.,யை சேர்ந்த 10 பேர் காணாமல் போயுள்ளதாக உளவுத்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதில் 3 பேர் காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. செல்போன்கள் சுவிட்ச் அஃபில் உள்ள நிலையில், அவர்களை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
News November 20, 2025
வரலாற்றில் இன்று

1750 – மைசூர் பேரரசர் திப்பு சுல்தான் பிறந்த தினம்.
1910 – புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் மறைந்த தினம்.
1950 – இசையமைப்பாளர் தேவா பிறந்த தினம்.
1959 – குழந்தைகள் உரிமை சாசனம் ஐ. நா அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1980 – நடிகை ஷாலினி பிறந்தநாள்.
1985 – மைக்ரோசாப்டின் விண்டோஸ் 1.0 வெளியானது.
News November 20, 2025
விமர்சனங்களுக்கு ராம்சரணின் மனைவி பதிலடி

தான் கூறிய கருமுட்டை சேமிப்பு, நிதி சுதந்திரம் <<18335938>>தொடர்பான கருத்துகள்<<>> SM-ல் ஆரோக்கியமான விவாதத்தை கிளப்பியுள்ளதாக உபாசனா ராம்சரண் தெரிவித்துள்ளார். அவரது கருத்து கருமுட்டை சேமிப்பு சென்டர்களுக்கு விளம்பரம் செய்யும் வகையில் உள்ளதாக பலரும் சாடியிருந்தனர். இதற்கு FACT CHECK பதிவிட்டு விளக்கமளித்துள்ள அவர், தன்னை பொறுத்தவரை திருமணமும், கரியரும் நிறைவான வாழ்க்கையின் சரிசமமான பகுதிகள் என்று கூறியுள்ளார்.


