News April 15, 2024
திருஷ்டி தோஷம் போக்கும் சபரிமலை ‘மை’ சாந்து

‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்பது முதுமொழி. ‘திருஷ்’ என்றால் பார்த்தல் என்று பொருள். மற்றவர்களின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டி உடல் நலன், வியாபாரம் உள்ளிட்டவற்றை பாதிக்கும் என்கிறது சாஸ்திரம். அதனை கழிக்கும் ஆற்றல் ஆழித்தீயில் இருந்து எடுக்கப்படும் மை சாந்திற்கு உண்டாம். ஐயப்பன் காயத்ரி மந்திரத்தை சொல்லி நெற்றியில் அந்த மையை இட்டுக்கொண்டால் திருஷ்டிகள் விலகும் என்பது ஐதீகம்.
Similar News
News November 18, 2025
இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு திமுக மறுப்பு

SIR கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதில் குழப்பம் உள்ளதால், இதுதொடர்பாக ECI விளக்கமளிக்க வேண்டும் என்று திமுக சட்ட செயலாளர் என்.ஆர்.இளங்கோ வலியுறுத்தியுள்ளார். SIR கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்யவில்லை என்றால் வாக்குரிமை பறிபோகும் நிலை உள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், திமுக பூத் லெவல் ஏஜெண்ட்டுகளுக்கு மட்டும் கணக்கீட்டு படிவம் வழங்கப்படுவதாக EPS சொல்வது தவறான தகவல் என்றும் மறுத்துள்ளார்.
News November 18, 2025
இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு திமுக மறுப்பு

SIR கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதில் குழப்பம் உள்ளதால், இதுதொடர்பாக ECI விளக்கமளிக்க வேண்டும் என்று திமுக சட்ட செயலாளர் என்.ஆர்.இளங்கோ வலியுறுத்தியுள்ளார். SIR கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்யவில்லை என்றால் வாக்குரிமை பறிபோகும் நிலை உள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், திமுக பூத் லெவல் ஏஜெண்ட்டுகளுக்கு மட்டும் கணக்கீட்டு படிவம் வழங்கப்படுவதாக EPS சொல்வது தவறான தகவல் என்றும் மறுத்துள்ளார்.
News November 18, 2025
PAK-ன் 255 ட்ரோன்களை வீழ்த்திய இந்தியா

பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள்கள், ஆயுதங்களை கடத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் கூட, இப்படியொரு குற்றச்சாட்டில் விஷால் பச்சார் என்பவரை <<18300589>>NIA <<>>கைது செய்தது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் மட்டும், பாகிஸ்தானின் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக BSF தெரிவித்துள்ளது. மேலும், தற்போது மூடுபனி காலம் என்பதால், எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.


