News March 16, 2024

திருவண்ணாமலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள்

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில் தி.மலை மாவட்டத்தில் அரசியல் சார்ந்த விளம்பரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கர பாண்டியன் இன்று தெரிவித்துள்ளார். மாவட்ட முழுவதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு தேர்தல் பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

Similar News

News November 28, 2025

டிட்வா புயல்: தி.மலைக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

image

டிட்வா புயல் காரணமாக நாளை (நவ.29) திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக கனமழைகான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், சென்னையில் இருந்து 560 கிலோமீட்டர் தூரத்தில் இந்த புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் தி.மலையில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.

News November 28, 2025

டிட்வா புயல்: தி.மலைக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

image

டிட்வா புயல் காரணமாக நாளை (நவ.29) திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக கனமழைகான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், சென்னையில் இருந்து 560 கிலோமீட்டர் தூரத்தில் இந்த புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் தி.மலையில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.

News November 28, 2025

தி.மலை: நீரோடையில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை பலி

image

கலசபாக்கத்தை அடுத்த கரையாம்பாடி காலனியைச் சேர்ந்தவர் அஜித்குமார்- வள்ளியம்மாள் தம்பதி. இவர்களுக்கு 2 மகள்களும், 2 வயதில் அய்யப்பன் என்ற மகனும் உண்டு. இந்நிலையில், வேளாண் பணிக்கு செல்லும் வழியின் குறுக்கே நீரோடை உள்ளது. அந்த கரையில் இறங்கிய அய்யப்பன் நீரில் 100 மீட்டர் அடித்து செல்லப்பட்டு முட்புதரில் சிக்கி கிடந்தார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

error: Content is protected !!