News February 27, 2026
RTI சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 48 மனுக்களுக்கு தீர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை,ஊரக வளர்ச்சித்துறை. உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் அளிக்கப்பட்ட 60 மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வுகாணும் பொருட்டு மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் நேரடி விசாரணை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (பிப்.26) நடந்தது.இதில் 48 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 12மனுக்கள் விசாரிக்கப்பட்டு மறுவிசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
Similar News
News March 2, 2026
திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் எண்கள்!

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. திருவள்ளூர் DSP-044-27667070, வடக்குமண்டல பிரிவு எஸ்.பி-044-22321090 / 22321085, லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090 / 22321085, TOLL FREE NO-1064, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்-7373001951 . *யாரேனும் லஞ்சம் வாங்கினால் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் பகிருங்கள்
News March 2, 2026
திருவள்ளூர்: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News March 2, 2026
திருவள்ளூர்: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <


