News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News December 30, 2025
திருவாரூர்: 10th போதும்-போஸ்ட் ஆபிஸில் வேலை!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் <
News December 30, 2025
BREAKING: தங்கம் விலை அதிரடியாக குறைந்தது

தங்கம் விலை இன்று (டிச.30), 22 கேரட் கிராமுக்கு ₹420 குறைந்து ₹12,600-க்கும், சவரனுக்கு ₹3,360 குறைந்து ₹1,00,800-க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் சரிவுடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. மேலும், <<18708753>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை சரிந்து வருவதால் அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
News December 30, 2025
புத்தாண்டு வாழ்த்து மோசடி… உஷாரா இருங்க மக்களே!

இந்த ஆண்ட்ராய்டு யூகத்தில் நடைபெறும் நூதன மோசடிகள் வரிசையில் புதிய வரவுதான் ‘புத்தாண்டு வாழ்த்து மோசடி’. தெரியாத நபர்களிடம் இருந்து WhatsApp, Telegram, Email ஆகியவற்றில் புத்தாண்டு வாழ்த்து, பரிசு, Bank Coupon என்ற பெயரில் வரும் எந்த Link-யும் திறக்கவோ, கிளிக் செய்யவோ வேண்டாம். தவறி கிளிக் செய்தால் ஆபத்தான APK file போனில் டவுன்லோடாகி தனிப்பட்ட விவரங்களை திருடிவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


