News September 28, 2024

ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

image

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.

Similar News

News February 27, 2026

ஒரே பிரசவத்தில் 5 குழந்தை பெற்றெடுத்த பெண்!

image

ஒரு பிரசவத்தில் 2 குழந்தைகளை பெற்றாலே நாம் ஆச்சரியமாக பார்க்கிறோம். ஆனால், சீனாவில் டிலி(24) என்ற இளம்பெண் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்து அனைவரையும் அசர வைத்துள்ளார். அதும் 20 டாக்டர்கள் உதவியால் சுகப்பிரசவமாம். இதில் 4 பெண், 1 ஆண் குழந்தைகள். 1 குழந்தையை பார்த்துக் கொள்வதே பெரும்பாடு. 5 பேரை வைத்துக் கொண்டு டிலி என்ன பண்ண போறாங்களோ!

News February 27, 2026

BIG NEWS: மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.. திடீர் திருப்பம்

image

OPS ஆதரவாளராக இருந்த வெல்லமண்டி நடராஜன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். OPS திமுகவில் இணைந்த நிலையில், இவரும் அங்கு சேர உள்ளதாக காலையில் இருந்து செய்திகள் வந்தன. ஆனால், ஜெ.,வால் வளர்க்கப்பட்ட தனக்கு திமுகவுக்கு செல்ல மனம் இடம் தரவில்லை என கூறி EPS முன்னிலை அதிமுகவில் இணைந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று EPS கட்சியில் இணைத்துக்கொண்டார்.

News February 27, 2026

விஜய் ஜீவனாம்சம் தரவேண்டும்: சங்கீதா

image

விஜய்யிடம் விவாகரத்து கேட்டு <<19254929>>சங்கீதா <<>>தாக்கல் செய்த மனுவில், குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில், விஜய்யின் வருவாய் மற்றும் சமூக அந்தஸ்துக்கு ஏற்றவாறு தனக்கு நியாயமான நிரந்தர ஜீவனாம்சம் தர உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு வரும் ஏப்ரல் 20-ம் தேதி செங்கல்பட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.

error: Content is protected !!