News September 28, 2024

ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

image

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.

Similar News

News December 12, 2025

தந்தை பெரியார் சமூக நீதி விருது விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழ்நாடு அரசு 1995 முதல் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்களுக்கு “தந்தை பெரியார் சமூக நீதி விருது” வழங்குகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்கள் இவ்விருதிற்கு
18.12.2025க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக 4வது தளம், ஈரோடு என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்

News December 12, 2025

தந்தை பெரியார் சமூக நீதி விருது விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழ்நாடு அரசு 1995 முதல் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்களுக்கு “தந்தை பெரியார் சமூக நீதி விருது” வழங்குகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்கள் இவ்விருதிற்கு
18.12.2025க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக 4வது தளம், ஈரோடு என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்

News December 12, 2025

திருச்சி: அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு “அவ்வையார் விருது” ஆண்டுதோறும் மகளிர் தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தகுதி உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் https://awards.tn.gov.in என்ற தளத்தில் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-213796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!