News January 24, 2025
மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000… இன்றே கடைசி

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9- 12 வரை பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்குகிறது. இதற்காக 8ஆவது பயிலும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழித் தேர்வு நடத்துகிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு அந்த உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இந்தாண்டு தேசிய வருவாய் வழித் தேர்வு பிப். 22இல் நடைபெறவுள்ளது. இதற்கு இன்றைக்குள் தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Similar News
News November 28, 2025
உதயநிதி முதல்வராவார்.. கமல் சூசகம்!

சென்னையில் நடைபெற்ற உதயநிதி பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்று கமல்ஹாசன் சிறப்புரையாற்றினார். அதில், கலைஞரை போல் அவரது பேரனும் நெடுநாள் வாழ்ந்து திமுகவுக்கு நன்மை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார். மேலும், உதயநிதி முதல்வராவார் என சூசகமாக தெரிவித்த கமல், அந்த பாராட்டு விழா கூட்டத்திற்கு இந்த அரங்கம் பத்தாது எனவும் கூறியுள்ளார்.
News November 28, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் வெளியிடப்பட்டது. இதில் நேற்று (நவம்பர் 27) வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
News November 28, 2025
உதயநிதி முதல்வராவார்.. கமல் சூசகம்!

சென்னையில் நடைபெற்ற உதயநிதி பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்று கமல்ஹாசன் சிறப்புரையாற்றினார். அதில், கலைஞரை போல் அவரது பேரனும் நெடுநாள் வாழ்ந்து திமுகவுக்கு நன்மை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார். மேலும், உதயநிதி முதல்வராவார் என சூசகமாக தெரிவித்த கமல், அந்த பாராட்டு விழா கூட்டத்திற்கு இந்த அரங்கம் பத்தாது எனவும் கூறியுள்ளார்.


