News March 17, 2024

விருதுநகர் அருகே கொள்ளை

image

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதி சேர்ந்த தாமரைச்செல்வி இவர்
அருகே உள்ள விவசாயி பகுதிக்கு வீட்டை பூட்டிவிட்டு சாவியை மின் பெட்டியில் வைத்துவிட்டு சென்றுள்ளார். அப்போது வீடு திரும்பிய தாமரைச்செல்வி இவர் வீட்டில் வந்து பார்த்தபோது பீரோவில் இருந்து 13 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர். இந்த சம்பவத்தில் மார்ச் 16ஆம் தேதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Similar News

News January 19, 2026

விருதுநகர்: இனி Gpay, Phonepe, Paytm தேவையில்லை!

image

விருதுநகர் மக்களே, இனி ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலம் ரீசார்ஜ், டேட்டா இருப்பு மற்றும் புகார்களைத் தீர்க்க வழி உண்டு.
ஜியோ: 70007 70007
ஏர்டெல்: 2482820000
Vi: 96542 97000
இந்த எண்களுக்கு ‘Hi’ என அனுப்பினால், இனி Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே ரீசார்ஜ் செய்யலாம், உங்க டேட்டா பேலன்ஸ் எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கலாம்.SHARE பண்ணுங்க..

News January 19, 2026

சிவகாசி அருகே மணல் கடத்திய இருவர் கைது

image

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் எம்.புதுப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி வந்த வெள்ளூரை சேர்ந்த கணேசமூர்த்தி(44), குருமூர்த்தி(26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் மணல் அள்ளும் வாகனத்தின் டிரைவர் சுருளி தப்பி ஓடிய நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதில் கிராவல் மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன், லாரியை பறிமுதல் செய்தனர்.

News January 19, 2026

விருதுநகர்: காங்கிரஸ் கட்சி புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்

image

தமிழகம் முழுவதும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் நியமித்துள்ளார். அந்த வகையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக கிருஷ்ண மூர்த்தியும், விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவராக ராஜ்மோகனும் நியமிக்கப்பட்டுள்ளனர். 10 ஆண்டாக மேற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி, கிழக்கு மாவட்ட தலைவராக ராஜா சொக்கர் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!