News March 16, 2024
சேலம் அருகே சாலை மறியல்

சேலம் மாவட்டம் இடங்கண சாலை நகராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டு பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஒரு மாதமாக காவிரி குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த மக்கள் இன்று இளம்பிள்ளை – சின்னப்பம்பட்டி பகுதியான பாப்பாபட்டி பகுதியில் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
Similar News
News December 3, 2025
சேலம்: Railway-ல் 3,058 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

சேலம் மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB NTPC) மூலம் காலியாக உள்ள 3,058 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 12th Pass
3. கடைசி தேதி : 04.12.2025.
4. சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 3, 2025
சேலம்: Railway-ல் 3,058 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

சேலம் மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB NTPC) மூலம் காலியாக உள்ள 3,058 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 12th Pass
3. கடைசி தேதி : 04.12.2025.
4. சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 3, 2025
சங்ககிரி அருகே கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்!

சங்ககிரி அருகே வளையசெட்டிபாளையம் பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரி ராஜாமணி (65) மற்றும் அவரது மனைவி புஷ்பவள்ளி (56) வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகைகளை திருடி சென்றனர். ராஜாமணி, மனைவியை பள்ளிக்கு அழைத்து சென்றபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டதை கவனித்து சங்ககிரி போலீசாருக்கு தகவல் அளித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.


