News April 15, 2025
2 பிரிவுகளாகச் செயல்படும் RLJP கட்சி

<<16101772>>RLJP<<>> கட்சி ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு பிறகு 2 பிரிவுகளாகச் செயல்படுகிறது. ஒரு பிரிவுக்கு ராம்விலாஸ் பாஸ்வான் சகோதரர் பசுபதி குமார் பராஸ் தலைமை வகிக்கிறார். இன்னொரு பிரிவுக்கு ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தலைமை தாங்குகிறார். இதில் பராசுக்கு மத்திய அமைச்சர் பதவியும் முன்பு அளிக்கப்பட்டது. ஆனால் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அவர் அப்பதவியை ராஜினாமா செய்தார்.
Similar News
News January 11, 2026
மகளிர் உரிமைத்தொகை உயர்வு.. இனிப்பான செய்தி

பொங்கல் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி ஒன்றை CM ஸ்டாலின் அறிவிப்பார் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, மகளிர் உரிமைத்தொகையை ₹2,000 ஆக உயர்த்தி வழங்க அரசு திட்டமிடுவதாக பேசப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் கொடுத்த இந்த அப்டேட், மகளிர் உரிமைத்தொகை உயர்வை பற்றியதாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
News January 11, 2026
₹31,500 மானியம் கிடைக்கும்.. அரசு திட்டம்!

மத்திய அரசின் பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், இயற்கை விவசாயம் செய்ய ஒரு ஹெக்டேருக்கு ₹31,500 மானியம் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி விவசாயிகள் இயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள், மண்புழு உரம் போன்றவற்றை வாங்கிக் கொள்ளலாம். அத்துடன் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதில் இணைய விவசாயியிடம் 1 – 5 ஏக்கர் நிலம் இருக்கவேண்டும். அப்ளை பண்ண <
News January 11, 2026
தேர்தலுக்கு பிறகே அதிகார பங்கு பற்றி தெரியும்: சண்முகம்

திமுக கூட்டணிக்கு சில கட்சிகள் வர இருப்பதால், சீட் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக CPM சண்முகம் தெரிவித்துள்ளார். கண்டிப்பாக இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவோம் என்ற அவர், தேர்தலுக்கு பிறகு ‘ஆட்சியில் பங்கு’ என்ற சூழல் குறித்து முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார். மேலும், NDA கூட்டணியை தோற்கடிக்கும் முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


