News December 23, 2025
REWIND 2025: உலகளவில் என்னென்ன நடந்தது?

இந்த 2025-ல் உலகளவில் என்னவெல்லாம் நடந்தது தெரியுமா? இயற்கை பேரிடர், இருநாடுகளிடையே போர், அரசியல் தலைவர்கள் சந்திப்பு, போராட்டம், விபத்து என மறக்க முடியாத ஏராளமான விஷயங்கள் நிகழ்ந்தன. அவற்றில் மிக முக்கியமான, மறக்க முடியாத நிகழ்வுகளை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
Similar News
News December 26, 2025
₹44,900 சம்பளம்.. +2 போதும்: APPLY HERE

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள பப்ளிசிட்டி இன்ஸ்பெக்டர், ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட 311 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: +2, டிப்ளமோ, Law. வயது வரம்பு: 18 – 35. சம்பளம்: ₹19,900 – ₹44,900. இதற்கான விண்ணப்பம் டிச.30-ல் தொடங்கி ஜன.29-ல் முடிவடைகிறது. மேலும் தகவல் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News December 26, 2025
குழந்தை பாக்கியம் அருளும் வெள்ளிக்கிழமை விரதம்!

விரதங்களிலேயே சிறந்தது என வெள்ளிக்கிழமை விரதத்தை முன்னோர்கள் கருதுகின்றனர். இதை சுக்கிரவார விரதம் என்றும் குறிப்பிடுகின்றனர். அம்பிகைக்கும், முருகனுக்கும் உகந்த நாளான வெள்ளியில் விரதம் இருந்தால் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெறுவர் என்று நம்பப்படுகிறது. அதேபோல சுமங்கலி பாக்கியம், குழந்தைப்பேறு உண்டாகும், நினைத்த காரியங்கள் நிறைவேறும், செல்வவளம் உண்டாகும் எனவும் சொல்லப்படுகிறது.
News December 26, 2025
திமுக முக்கிய அமைச்சர் கைதாகிறாரா?

கடலூரில் அரசு பஸ் டயர் வெடித்து நிகழ்ந்த விபத்தில் 9 பேர் பலியான சம்பவத்தில் <<18672003>>ஓட்டுநர் தாஹா அலியின் கைது<<>> சர்ச்சையாகியுள்ளது. திமுக அரசு, TNSTC பஸ்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதை மறைக்க ஓட்டுநரை பலிகடா ஆக்குவதா என அதிமுக, பாஜகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் அத்துறையின் அமைச்சர் சிவசங்கர், மேலாளரை போலீசார் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். உங்கள் கருத்து என்ன?


