News April 3, 2025
பிரபல மொழியியல் ஆராய்ச்சியாளர் காலமானார்

பிரபல மொழியியல் ஆராய்ச்சியாளரும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான வேணுகோபால பணிக்கர்(79) காலமானார். கேரளாவைச் சேர்ந்த இவர், அண்ணாமலை பல்கலையில் பயின்றவர். ஜெர்மனியில் நடந்த முதல் சர்வதேச திராவிட மாநாடு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச மாநாடுகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். இவரது தமிழ் மொழிபெயர்ப்பு நாவலான ‘கூனந்தோப்பு’ கேந்திர சாகித்ய அகாடமி விருது வென்றுள்ளது.
Similar News
News November 18, 2025
FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்!

நேற்று ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் இன்று(நவ.18) சரிவுடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 163 புள்ளிகள் சரிந்து 84,787 புள்ளிகளிலும், நிஃப்டி 55 புள்ளிகள் சரிந்து 25,957 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. Bajaj Finance, Tata Steel, Jio Financial, Larsen, ICICI Bank உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 2% – 5% சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
News November 18, 2025
FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்!

நேற்று ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் இன்று(நவ.18) சரிவுடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 163 புள்ளிகள் சரிந்து 84,787 புள்ளிகளிலும், நிஃப்டி 55 புள்ளிகள் சரிந்து 25,957 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. Bajaj Finance, Tata Steel, Jio Financial, Larsen, ICICI Bank உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 2% – 5% சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
News November 18, 2025
செயல்படாமல் இருக்கும் OPS அலுவலகம்: பிரேமலதா

‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரசாரத்தின் ஒருபகுதியாக தேனியில் பிரேமலதா பரப்புரை மேற்கொண்டார். அப்போது, போடி MLA அலுவலகம் 15 ஆண்டுகளாக செயல்படாமல் இருப்பதாக ஓபிஎஸ்சை விமர்சித்தார். போடி தொகுதியில் தேமுதிக கூட்டணி வேட்பாளர் வெற்றிபெற்று வந்த உடன், மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்போம் என உறுதியளித்தார். ஓபிஎஸ்சை பிரேமலதா நேரடியாக இவ்வாறு அட்டாக் செய்வது இதுதான் முதல்முறை.


