News October 5, 2025
3,000 பேரை வீட்டிற்கு அனுப்பும் ரெனால்ட்

ரெனால்ட் நிறுவனம் உலகளவில் 3,000 பேரை வேலைநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி சேமிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பணி நீக்கம் இருக்கும் என்றும், HR மற்றும் Finance துறைகளில் இந்த வேலைநீக்கம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என ரெனால்ட் விளக்கம் அளித்துள்ளது. 2024-ல் 98,636 பேர் உலகளவில் வேலை செய்தனர்.
Similar News
News March 20, 2026
விஜய் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: தமிழிசை

தவெகவை கூட்டணியில் இணைக்க NDA பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், விஜய் தனித்துதான் போட்டி என அறிவித்தார். இந்நிலையில். தவெக தற்போது குழப்பத்தில் இருப்பதாகவும், விஜய் தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியாது என்றும்
தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். மேலும் , கனவு காணுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு எனவும் விஜய்யும் கனவு காண்கிறார் என்றும் கூறியுள்ளார்.
News March 20, 2026
என் சகோதரிகளை கையேந்த விடமாட்டேன்: சீமான்

திமுக, அதிமுக, தவெக என முக்கிய கட்சிகள் மகளிர் உரிமைத் தொகையை அறிவித்துள்ள நிலையில், நாதக தேர்தல் அறிக்கையில் இதுபோன்ற வாக்குறுதி இடம்பெறவில்லை. இதுகுறித்து சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, என் அம்மா, அக்கா, தங்கைகளை கையேந்த விடமாட்டேன் என்று அவர் பதிலளித்துள்ளார். அவர்களுக்கான வாழ்வாதாரத்திற்கான வழியை வேலைவாய்ப்பின் மூலம் தன்னால் உறுதியாக ஏற்படுத்தி தர முடியும் என்றும் கூறியுள்ளார்.
News March 20, 2026
என் சகோதரிகளை கையேந்த விடமாட்டேன்: சீமான்

திமுக, அதிமுக, தவெக என முக்கிய கட்சிகள் மகளிர் உரிமைத் தொகையை அறிவித்துள்ள நிலையில், நாதக தேர்தல் அறிக்கையில் இதுபோன்ற வாக்குறுதி இடம்பெறவில்லை. இதுகுறித்து சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, என் அம்மா, அக்கா, தங்கைகளை கையேந்த விடமாட்டேன் என்று அவர் பதிலளித்துள்ளார். அவர்களுக்கான வாழ்வாதாரத்திற்கான வழியை வேலைவாய்ப்பின் மூலம் தன்னால் உறுதியாக ஏற்படுத்தி தர முடியும் என்றும் கூறியுள்ளார்.


