News October 22, 2025
நாளை இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை(அக்.22) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், கவனமுடன் இருங்கள்!
Similar News
News March 26, 2026
வாக்காளர் பட்டியல்.. புதிதாக சேர பொதுமக்கள் ஆர்வம்

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மார்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம் என EC தெரிவித்திருந்தது. இந்நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு இதுவரை 3.20 லட்சம் பேர் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை 5.70 கோடி ஆக உயர வாய்ப்புள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
ராசி பலன்கள் (26.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News March 26, 2026
ராசி பலன்கள் (26.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!


