News October 14, 2024

கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆள் சேர்ப்பு முகாம்

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கடலூர் மண்டல அலுவலகத்திற்காக தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) ஆள் சேர்ப்பு முகாம், கடலூர் செம்மண்டலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று (அக்., 14) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் மோட்டார் மெக்கானிக், பிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், கோபா (COPA) ஆகிய டிரேட் ஐடிஐ முடித்த ஆண்/பெண் இருபாலரும் பங்கு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 14, 2025

கடலூர்: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை !

image

பொதுத்துறை நிறுவனமான ‘ஓரியண்டல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 37 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, வரும் ஆக.17-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு சென்னை, திருச்சி & தஞ்சையில் நடைபெற உள்ளது. மேலும் தகவலுக்கு <<17399825>>CLICK HERE<<>>. அரசு வேலை தேடுபவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News August 14, 2025

கடலூர்: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை (பாகம்-2)

image

▶️ வயது வரம்பு – 21-30 (ஓபிசி – 33, எஸ்.சி – 35, மாற்றுத்திறனாளிகள் – 40)
▶️ இடஒதுக்கீடு: SC – 12, ST – 1, OBC – 17, EWS – 1, பொதுப்பிரிவு – 6
▶️ சம்பளம் : ரூ.22,405 முதல் ரூ.62,265
▶️ விண்ணப்ப கட்டணம்: ரூ.850 ( எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ரூ.100)
▶️ தமிழ்நாட்டிலேயே பணி நியமனம் வழங்கப்படும்
▶️ அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News August 14, 2025

கடலூர்: 683 கிராமங்களில் நாளை கிராமசபை கூட்டம்

image

சுதந்திர தின விழா நாளை (15.8.2025) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 கிராமங்களிலும், கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும். மேலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் இடம், நேரம் குறித்து முன்கூட்டியே பொது மக்களுக்கு அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் அறிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!