News April 4, 2024
சற்றுமுன்: வாட்ஸ் அப் முடங்கியது

உலக அளவில் வாட்ஸ் அப் சேவை முடங்கியுள்ளதாக பயனர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 30,000க்கும் மேற்பட்ட பயனர்கள் மெசேஜ்களை அனுப்ப முடியவில்லை, பெற முடியவில்லை மற்றும் செயலியை பயன்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இதனை உறுதி செய்த வாட்ஸ் அப் நிறுவனம், “பிரச்னை சரி செய்யப்பட்டு, விரைவில் 100% சேவையை வழங்க பணியாற்றி வருகிறோம்” என தெரிவித்துள்ளது.
Similar News
News January 12, 2026
காலையில் எழுந்ததும் இதை செய்தால்..

காலையில் எழுந்திருக்க ஒரு வழக்கமான நேரத்தை அமைத்துக் கொள்வது முக்கியம். இது அறிவாற்றல் செயல்பாட்டை கணிசமாக மேம்படுத்தும். தூக்கத்தின் தரமும் மேம்படும். நாள் முழுக்க கவனம், நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை ஆரோக்கியத்திற்கு சத்தான காலை உணவு முக்கியம். முட்டை, பெர்ரி, நட்ஸ் என ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளவும். இவை அறிவாற்றலை அதிகரித்து, நாள் முழுவதும் மனநிலையை சீராக வைத்திருக்க உதவும்.
News January 12, 2026
காலையில் எழுந்ததும் இதை செய்தால்..

காலையில் எழுந்திருக்க ஒரு வழக்கமான நேரத்தை அமைத்துக் கொள்வது முக்கியம். இது அறிவாற்றல் செயல்பாட்டை கணிசமாக மேம்படுத்தும். தூக்கத்தின் தரமும் மேம்படும். நாள் முழுக்க கவனம், நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை ஆரோக்கியத்திற்கு சத்தான காலை உணவு முக்கியம். முட்டை, பெர்ரி, நட்ஸ் என ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளவும். இவை அறிவாற்றலை அதிகரித்து, நாள் முழுவதும் மனநிலையை சீராக வைத்திருக்க உதவும்.
News January 12, 2026
ராஜ்யசபா + 30 தொகுதிகள்.. பிரேமலதா கறார்!

தேர்தல் நெருங்கும் நிலையில், தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ராஜ்யசபா சீட்டுடன் 30 தொகுதிகளை ஒதுக்கினால் மட்டுமே கூட்டணி என EPS-யிடம் பிரேமலதா கறாராக கூறிவிட்டாராம். தேர்தலுக்கு முன்னதாக ராஜ்யசபா MP-க்களை தேர்வு செய்யும் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதால், தேமுதிகவின் கோரிக்கை குறித்து அதிமுக தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம்.


