News April 5, 2025
ஏசி தீப்பிடிக்க காரணங்கள்

*கண்டென்சர் காயிலில் தூசிகள் அதிகம் சேர்வதால், வெப்பம் வெளியேற முடியாமல் அளவுக்கதிகமாக சூடாகிறது *மட்டமான வயரிங், ப்ளக் பயன்பாடு, பழைய வயர்கள் பயன்படுத்துவது *வோல்டேஜ் ஏற்ற இறக்கம் *ஏசிக்கு உரிய கேஸ் வகைகளை பயன்படுத்தாமல், தவறான கேஸ் பயன்படுத்துவது. இந்த தவறுகளை முற்றிலும் தவிர்த்தால், ஏசி தீப்பிடிக்கும் விபத்துகளையும் தடுக்கலாம்.
Similar News
News November 2, 2025
காஞ்சிபுரத்தில் லீவுக்கு எங்கெல்லாம் போகலாம்?

1.காமாட்சி அம்மன் ஆலயம் 2.காஞ்சி மடம், 3.சகுந்தலா ஜகந்நாதன் அருங்காட்சியகம், 4.டாக்டர் C.N.அண்ணாதுரை நினைவு இல்லம் 5.ஸ்ரீ வரதராஜ ஸ்வாமி திருக்கோயில் 6.உலகளந்த பெருமாள் கோயில் 7.சுந்தர வரத பெருமாள் கோயில் 8.ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோயில் 9.வைகுண்ட பெருமாள் கோயில் 10.ஏகாம்பரநாதர் கோயில். உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News November 2, 2025
கரூரில் வியாபாரிகளை விசாரிக்கும் CBI

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக CBI தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2 நாள்களாக விஜய் பேசிய இடத்தை அளவீடு செய்தனர். 3-வது நாளான இன்று வேலுச்சாமிபுரத்தில் உள்ள வியாபாரிகள் 8 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்களுக்கு ஏற்கெனவே CBI சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று ஆஜராகினர். 8 பேரிடம் சம்பவம் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.
News November 2, 2025
BREAKING: SIR-ஆல் தமிழ்நாட்டிற்கு பெரிய ஆபத்து

SIR பணிகளால் தமிழ்நாட்டிற்கு பெரிய ஆபத்து ஏற்படும் என வைகோ தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த பணிகளால் வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வாக்களிக்கும் நிலை உருவாகும் எனவும், இதனால் தமிழர்களின் உரிமை பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். CM ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் திருமா, பெ.சண்முகம், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்களும் SIR பணிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


