News August 19, 2024
வங்கி வாடிக்கையாளர்களுக்கு RBI எச்சரிக்கை

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி (RBI) எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், வங்கியில் கணக்கு வைத்துள்ள நபர்கள், தங்கள் கணக்கை வேறு நபர்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. பணத்துக்கு ஆசைப்பட்டு பிறருக்காக பணம் பெறவோ, பணத்தை அனுப்பவோ செய்தால் சிறை செல்ல நேரிடும் என்று RBI கூறியுள்ளது. வங்கிக் கணக்கு விவரங்களை பிறருக்கு அளிக்க வேண்டாமென்றும் RBI கேட்டுக் கொண்டுள்ளது.
Similar News
News March 17, 2026
அரியலூர் மக்களே.. 250 கோழிகள் இலவசம்!

அரியலூர் மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.
News March 17, 2026
அரியலூர் மக்களே.. 250 கோழிகள் இலவசம்!

அரியலூர் மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.
News March 17, 2026
அரியலூர் மக்களே.. 250 கோழிகள் இலவசம்!

அரியலூர் மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.


