News August 3, 2024
1,369 பேருக்கு எலிக்காய்ச்சல்

தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் 1,369 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் 1,046 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், 2022ஆம் ஆண்டில் 2,612, 2023ஆம் ஆண்டில் 3,002 பேர் பாதிக்கப்பட்டதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தாண்டில் எலிக்காய்ச்சல் கண்டயறிப்பட்ட 1,369 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.
Similar News
News November 15, 2025
எந்த விலங்கிடம் என்ன கத்துக்கலாம்? PHOTOS

விலங்குகளிடமிருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். அமைதி, பொறுமை, ஒற்றுமை, ஒழுக்கம் போன்ற மதிப்புகள் அவற்றின் நடத்தை மூலம் தெளிவாக வெளிப்படுகின்றன. செயலில் காட்டும் ஆசிரியர்கள் போல, விலங்குகளிடமிருந்து, நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். எந்த விலங்கிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 15, 2025
மாம்பழம் சின்னம்: ராமதாஸ் முக்கிய ஆலோசனை

மாம்பழம் சின்னம் தங்களுக்கானது என்று அன்புமணி தரப்பு ECI-க்கு கடிதம் எழுதியுள்ளது. எனவே, சட்டப் போராட்டத்தை கையிலெடுக்கும் வகையில், பாமக வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை உறுப்பினர்களுடன், ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சி அங்கீகாரத்தை பெறுவது, மாம்பழம் சின்னம் ஆகியவற்றிற்காக SC-ஐ நாட இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News November 15, 2025
பின்தங்கி இருக்கும் இந்திய மாநிலங்கள்

UDISE+ 2024-25 அறிக்கையின்படி, இந்தியாவில் மாநிலம் வாரியாக கணினி வசதி கொண்ட அரசுப் பள்ளிகளின் சதவீதம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 99.6% பள்ளிகளில் கணினி வசதி உள்ளது. ஆனால், 50%-க்கும் குறைவாக 10 மாநிலங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE


