News August 3, 2024

1,369 பேருக்கு எலிக்காய்ச்சல்

image

தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் 1,369 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் 1,046 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், 2022ஆம் ஆண்டில் 2,612, 2023ஆம் ஆண்டில் 3,002 பேர் பாதிக்கப்பட்டதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தாண்டில் எலிக்காய்ச்சல் கண்டயறிப்பட்ட 1,369 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

Similar News

News October 19, 2025

எவ்வளவு பெரிய மழையையும் எதிர்கொள்ள தயார்: ஸ்டாலின்

image

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அவசரகால செயல்பாட்டு மையத்தில் CM ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராகவுள்ளதாக தெரிவித்தார். டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்வதால் நெற்பயிர்கள் சேதமடைவதாக EPS கூறியது குறித்த கேள்விக்கு, அது தவறான செய்தி என ஸ்டாலின் மறுத்துவிட்டார்.

News October 19, 2025

தமிழகத்தின் டாப் 10 பழமையான கோயில்கள்

image

விஞ்ஞானிகளையே வியப்புக்குள்ளாக்கும் தமிழர்களின் கட்டட கலைக்கு கோயில்கள் மிகப்பெரிய சான்று. நுணுக்கமான சிற்பங்கள், எக்காலத்துக்கும் பொருள் தரும் ஓவியங்கள், நவீன தொழில்நுட்பத்தாலும் சாத்தியமாக்க முடியாத வடிவமைப்புகள் என அனைத்திலும் தமிழன் தனித்துவமானவனே. அப்படிப்பட்ட தமிழகத்தின் தொன்மையான 10 கோயில்களை மேலே swipe செய்து பாருங்கள். நீங்கள் பார்த்து வியந்த கோயிலின் பெயரை கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 19, 2025

இயற்கையான முறையில் Hair Dye பண்ணலாம்

image

சில <<17695742>>ஹேர் டைகளால் கேன்சர்<<>> ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. இதற்கு பதிலாக பிளாக் டீ பயன்படுத்தி இயற்கையான முறையில் டை அடிக்கலாம் என சொல்கின்றனர். இது முடியை கருமையாக்குவதோடு வேர்களுக்கு சத்து அளிக்கிறதாம். ➤நீரில் பிளாக் டீ இலைகளை போட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும் ➤முடிக்கு ஷாம்பு போட்ட பிறகு பிளாக் டீயை ஊற்றி வாஷ் செய்யவும் ➤ 15 நிமிடங்கள் ஊறவைத்து, வெந்நீரில் கழுவவும். SHARE.

error: Content is protected !!