News March 17, 2024

ராணிப்பேட்டை: தேர்தல் புகார்களை தெரிவிக்கலாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 04172-273190, 91,92,93 என்ற எண்களிலும் இலவச அழைப்பு எண்1800 425 7015 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான வளர்மதி தெரிவித்துள்ளார்.

Similar News

News January 9, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.8) இரவு முதல் இன்று (ஜன.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.8) இரவு முதல் இன்று (ஜன.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.8) இரவு முதல் இன்று (ஜன.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!