News March 17, 2024

இராமநாதபுரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-யையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தன. இதன் காரணமாக, ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கிராமப் பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நடைபெறாது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News October 25, 2025

ராமநாதபுரம்: VOTERIDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

ராமநாதபுரம் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கங்க .
1.<>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

News October 25, 2025

பரமக்குடியில் காரில் இறந்து கிடந்த டிரைவர்

image

பரமக்குடி பாண்டியன் தெருவை சேர்ந்தவர் பலராமன் 51. இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து ராமநாதபுரத்தில் உள்ளார்.பலராமன் வாடகை கார் டிரைவராக பணிபுரிகிறார். இரவு வைகை ஆற்றில் தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர், காரிலேயே இரவில் தூங்கியுள்ளார். இச்சூழலில் நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பலராமன் இறந்த கிடப்பது குறித்து போலீசாருக்கு தெரிவித்தனர்.

News October 25, 2025

பெரியார் நினை­வு­ ச­மத்துவபுரத்தில் புதிய வீடுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

image

திருப்­புல்­லாணி ஊராட்சி, குதக்­கோட்­டை­யில் 2023–2024 ஆண்டு ஒதுக்­கீட்­டில் பெரியார் நினை­வு ச­மத்து­வபுரம் கட்­டப்­பட்­டு­ வ­ருகிறது. 100 வீடுகளுக்கு பயனாளிகள், தேர்ந்­தெ­டுக்­கப்ப­ட­ உள்­ள­னர். (நவ, 5) மாலை 5 மணிக்குள் ஊராட்சி ஒன்­றிய அலு­வ­லகத்தில் வட்­டா­ர­வ­ளர்ச்­சி அலு­வ­லரி­டம் நேரி­லோ அல்­ல­து அஞ்­சல் மூல­மாக விண்­ணப்­பிக்­க­லாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!