News March 21, 2025
8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில் கோவை, குமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. அதேபோல், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் IMD குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.
Similar News
News March 22, 2025
ராசி பலன்கள் (22.03.2025)

➤மேஷம் – தாமதம் ➤ரிஷபம் – லாபம் ➤மிதுனம் – அச்சம் ➤கடகம் – பகை ➤சிம்மம் – வரவு ➤கன்னி – பாராட்டு ➤துலாம் – நன்மை ➤விருச்சிகம் – செலவு ➤தனுசு – ஆதாயம் ➤மகரம் – சுகம் ➤கும்பம் – புகழ் ➤மீனம் – அன்பு.
News March 22, 2025
EB கட்டணம் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்

இந்த செயல்பாடுகள் 10% வரை மின் விரயத்தை ஏற்படுத்தும்: *TV-யை ஆஃப் செய்து, Set-top box-ஐ அப்படியே விடுதல் *ரிமோட்டில் மட்டும் off செய்துவிட்டு, ஸ்விட்சை off செய்யாதது *AC remote-ஐ மட்டும் off செய்துவிட்டு, Stabilizer-ஐ அப்படியே விடுதல் *பயன்பாடு இல்லாமல் ஸ்விட்ச் போட்ட நிலையில், போன் சார்ஜர் இருத்தல். இப்படி ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தாத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு ரூ.1000 வரை கூடுதலாக செலவாகிறது.
News March 22, 2025
இரவில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. இதேபோல், நெல்லை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களிலும் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் IMD கணித்துள்ளது.