News December 31, 2024

இரவு 1 மணி வரை இந்த மாவட்டங்களில் மழை கொட்டும்

image

இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதில், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதேபோல், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. இந்தத் தகவலை பகிருங்க.

Similar News

News November 18, 2025

தினமும் தேங்காய் பால் குடிப்பதால் என்ன ஆகும்?

image

தினமும் தேங்காய் பால் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும், அடிக்கடி ஏற்படும் சளி, நுரையீரல் பிரச்னைகள் சரியாகும், வயிற்றுப் புண், வயிற்றுப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. இதனால், தினமும் காலை வெறும் வயிற்றில் இதை அனைவரும் குடிக்க வேண்டும் என டாக்டர்கள் சொல்றாங்க. SHARE.

News November 18, 2025

தினமும் தேங்காய் பால் குடிப்பதால் என்ன ஆகும்?

image

தினமும் தேங்காய் பால் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும், அடிக்கடி ஏற்படும் சளி, நுரையீரல் பிரச்னைகள் சரியாகும், வயிற்றுப் புண், வயிற்றுப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. இதனால், தினமும் காலை வெறும் வயிற்றில் இதை அனைவரும் குடிக்க வேண்டும் என டாக்டர்கள் சொல்றாங்க. SHARE.

News November 18, 2025

கூட்டணியை இறுதி செய்யும் EPS

image

NDA கூட்டணியை இறுதி செய்ய EPS தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் பாமக (அன்புமணி ஆதரவு), தமாகா, தேமுதிக தலைவர்களை அதிமுக தலைமை சந்தித்துள்ளது. சேலத்தில் இருக்கும் EPS உடன் ஜி.கே.வாசன், அன்புமணி ஆதரவு MLA சதாசிவம், மதுரையில் பிரேமலதாவுடன் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு மூலம் கூட்டணி இறுதி வடிவம் பெறுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!