News October 19, 2025
காலை 10 மணி வரை 24 மாவட்டங்களில் மழை: IMD

நெல்லை, விருதுநகர், தேனி, குமரி, தென்காசி மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. மேலும், நீலகிரி, கோவை, தூத்துக்குடி, மதுரை, ஈரோடு, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, மயிலாடுதுறை, தி.மலை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 17, 2026
தென்காசி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

தென்காசி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News March 17, 2026
தென்காசி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

தென்காசி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News March 17, 2026
மன்னிப்பு கேட்ட பார்த்திபன்!

தனது <<19404740>>சாதி அடையாளத்தை<<>> பேசிய பார்த்திபனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில், இதற்கு பார்த்திபன் வருத்தம் தெரிவித்ததுடன் மன்னிப்பு கேட்டு ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில், தனது பற்று தமிழ் மீது இருந்தாலும் தனது பிறப்பை எப்படி மாற்ற முடியும் என்று கூறியுள்ளார். விழாவில் பதற்றத்தில் எதோ பேசிய விட்டதாகவும் அதை பெரிய பிரச்னையாக மாற்றாமல் அப்படியே விட்டுவிடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.


