News March 26, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
Similar News
News February 21, 2026
கள்ளக்குறிச்சி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News February 21, 2026
திருச்சியில் மெயின் பிக்சர்: மு.க.ஸ்டாலின்

வாக்குச்சாவடி முகவர்களுக்கான தென்மண்டல மாநாட்டில் பேசிய ஸ்டாலின், தெற்கு சீமையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக வெல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார். இப்போது நாம் காண்பிக்கும் அனைத்தும் டிரெயிலர் தான்; திருச்சியில்தான் மெயின் பிக்சர் காண்பிக்க போகிறோம் (தேர்தல் அறிவிப்பு) என ட்விஸ்ட் வைத்தார். 2026-ல் அனைத்து தொகுதிகளில் எதிரிகளை வீழ்த்த திமுகவினர் ஓய்வு இல்லாமல் உழைக்க வேண்டும் என்றார்.
News February 21, 2026
அஜித் பவார் மரணம்.. மோடிக்கு பரபரப்பு கடிதம்

அஜித் பவார் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர் ரோஹித் பவார் ஏற்கெனவே குற்றஞ்சாட்டி இருந்தார். தற்போது, PM மோடிக்கு அவர் பரபரப்பான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய <<19181375>>VSR நிறுவனத்துக்கும், மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடுவின் <<>>தெலுங்கு தேசம் கட்சிக்கும் தொடர்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ராம் மோகன் பதவி விலக உத்தரவிடுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


