News March 26, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

Similar News

News January 15, 2026

பொங்கலன்று கண்டிப்பாக இவற்றை மறக்காதீங்க!

image

பொங்கல் பண்டிகையில், சூரிய பகவானுக்கு உரித்தான கோதுமையை தானம் கொடுங்கள் *சூரிய பகவானுக்கு இட்லி பூ, செம்பருத்திப் பூவை சமர்ப்பணம் செய்வது சிறப்பான பலன்களை அளிக்கும் *உடன் பிறந்தவர்களுக்கு, சகோதர சகோதரிகளுக்கு முடிந்த சீர்வரிசையை செய்யுங்கள் *இந்த தைத்திருநாளில், தெரிந்த குழந்தைகளிடம் பொங்கல் வாழ்த்து சொல்லி, அவர்களிடம் ஒரு ₹10-ஐ கொடுங்கள். இந்த வருடம் செல்வ வளம் இரட்டிப்பாகும். SHARE IT.

News January 15, 2026

பொங்கலை கேளிக்கையாக்கும் திமுக: வானதி

image

பொங்கல் பண்டிகையை மதம் பேதம் இல்லாமல் அனைவரும் கொண்டாட வேண்டும் என CM ஸ்டாலின் கூறியதை வானதி விமர்சித்திருக்கிறார். இந்து மத அழிப்பை திமுக அடிப்படையாக கொண்டிருப்பதாக கூறிய அவர், இந்துக்களின் பண்டிகையான பொங்கலை New Year போல, வெறும் கேளிக்கையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும், பொங்கல் பண்டிகையின் ஆன்மிகத்தை அதிலிருந்து அகற்ற துடிக்கின்றனர் எனவும் பேசியுள்ளார்.

News January 15, 2026

சியா விதைகளை இப்படி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!

image

சியா விதைகளை ஊற வைக்காமல் அப்படியே வாயில் போட்டுவிட்டு, பிறகு தண்ணீர் அருந்தக்கூடாது. இப்படி செய்வதால், அந்த விதைகள் உங்கள் தொண்டையில் சிக்கி மூச்சடைப்பை ஏற்படுத்தும். பிறகு குடல்களில் அடைப்பை ஏற்படுத்தி பல வயிற்றுப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே, சியா விதைகளை தண்ணீரில் அரை மணி நேரமாவது ஊறவைத்து சாப்பிட வேண்டும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். விழிப்புணர்வுக்காக SHARE THIS.

error: Content is protected !!