News November 17, 2025
RAIN ALERT: 15 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்

<<18309708>>ஆரஞ்சு அலர்ட்டால்<<>> தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை, சென்னை, செங்கை, காஞ்சி, கடலூர், குமரி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம் ஆகிய 15 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்போது கவனமாய் இருங்கள் நண்பர்களே!
Similar News
News November 17, 2025
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன்

சில செய்திகளை பார்க்கும்போது பள்ளி மாணவர்கள் தவறான வழியில் செல்கிறார்களோ என்ற அச்சம் எழும். திருச்சி திருவெறும்பூரில், 10-ம் வகுப்பு மாணவியை 17 வயது சிறுவன் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இம்மாதிரியான சூழலை தடுக்க பள்ளி மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். உங்கள் கருத்து?
News November 17, 2025
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன்

சில செய்திகளை பார்க்கும்போது பள்ளி மாணவர்கள் தவறான வழியில் செல்கிறார்களோ என்ற அச்சம் எழும். திருச்சி திருவெறும்பூரில், 10-ம் வகுப்பு மாணவியை 17 வயது சிறுவன் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இம்மாதிரியான சூழலை தடுக்க பள்ளி மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். உங்கள் கருத்து?
News November 17, 2025
Delhi Blast: உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக உயர்வு

டெல்லி குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10-ம் தேதி செங்கோட்டை பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ஏற்கெனவே 13 பேர் உயிரிழந்திருந்தனர். படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.


