News March 17, 2024
புதுக்கோட்டை: எம்எல்ஏ அலுவலகங்களுக்கு சீல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா கூறியிருப்பது, மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதனால் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு கோட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றார். மேலும் புதுக்கோட்டையிலுள்ள எம்எல்ஏ அலுவலகத்தை தேர்தல் அலுவலர்கள் நேற்று பூட்டி சீல் வைத்தனர். அதைபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களும் மூடப்பட்டன.
Similar News
News January 20, 2026
புதுகை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு சமூக இணைப்பு மற்றும் உடல் மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் விதமாக 22.01.26 ஆம் தேதி முதல் 08.02.26 வரை ஊராட்சி ஒன்றிய அளவில் மாவட்ட அளவில் “நம்ம ஆட்டம்” 2026 போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியை சிறப்பாக புதுகை மாவட்டத்தில் அரசு அலுவலர்களும் அனைவரும் உடனிருந்து பணிகளை மேற்கொள்ள கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
News January 20, 2026
புதுகை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு சமூக இணைப்பு மற்றும் உடல் மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் விதமாக 22.01.26 ஆம் தேதி முதல் 08.02.26 வரை ஊராட்சி ஒன்றிய அளவில் மாவட்ட அளவில் “நம்ம ஆட்டம்” 2026 போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியை சிறப்பாக புதுகை மாவட்டத்தில் அரசு அலுவலர்களும் அனைவரும் உடனிருந்து பணிகளை மேற்கொள்ள கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
News January 20, 2026
புதுகை: ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா?

புதுகை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <


