News March 17, 2024
புதுக்கோட்டை: எம்எல்ஏ அலுவலகங்களுக்கு சீல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா கூறியிருப்பது, மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதனால் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு கோட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றார். மேலும் புதுக்கோட்டையிலுள்ள எம்எல்ஏ அலுவலகத்தை தேர்தல் அலுவலர்கள் நேற்று பூட்டி சீல் வைத்தனர். அதைபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களும் மூடப்பட்டன.
Similar News
News December 3, 2025
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, விராலிமலை, இலுப்பூர், அறந்தாங்கி, பொன்னமராவதி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் SIR பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் படிவங்கள் பூர்த்தி செய்யாதவர்களுக்கு பூர்த்தி செய்ய உதவும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. அதில் பணிகளை துல்லியமாக மேற்கொள்ள வேண்டும். பதிவேடுகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News December 3, 2025
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, விராலிமலை, இலுப்பூர், அறந்தாங்கி, பொன்னமராவதி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் SIR பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் படிவங்கள் பூர்த்தி செய்யாதவர்களுக்கு பூர்த்தி செய்ய உதவும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. அதில் பணிகளை துல்லியமாக மேற்கொள்ள வேண்டும். பதிவேடுகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News December 3, 2025
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, விராலிமலை, இலுப்பூர், அறந்தாங்கி, பொன்னமராவதி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் SIR பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் படிவங்கள் பூர்த்தி செய்யாதவர்களுக்கு பூர்த்தி செய்ய உதவும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. அதில் பணிகளை துல்லியமாக மேற்கொள்ள வேண்டும். பதிவேடுகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


