News March 18, 2024

கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்

image

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை திரண்ட எம்.புதூர் பகுதி மக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கி மீது பொய் வழக்கு பதிவு செய்வதையும் அது மட்டும் இன்றி அவர்கள் மீது குண்டர் தடுப்பு காவலில் கைதி செய்ய போவதாக தகவல் வந்ததை அடுத்து அதனை ரத்து செய்ய வலியுறுத்தி தர்ணா போராட்டம், என்றனர்.

Similar News

News January 19, 2026

கடலூர்: தேவை இல்லாத CALL-களை தடுக்க சூப்பர் வழி!

image

கடலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News January 19, 2026

கடலூர்: காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் நியமனம்

image

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் புதிதாக 71 மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகையின் பரிந்துரையின் பேரில், அகில இந்திய பொதுச் செயலாளர் கே.ஜி. வேணுகோபால் வெளியிட்ட அறிவிப்பில், கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவராக பி.ஜே. சித்தார்த்தன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

News January 19, 2026

கடலூர்: 1,379 பேர் மீது வழக்கு பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் ஜன.14 முதல் ஜன.17 வரை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மது போதையில் வாகன ஒட்டிய 29 பேர், மொபைல் போன் பேசிய படியே வாகனம் இயக்கிய 33 பேர், ஹெல்மெட் அணியாத 567 பேர், சீர் பெல்ட் அணியாத 10 பேர், இதர விதிமீறல்களில் 720 பேர் என மொத்தம் 1,379 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!