News June 28, 2024
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் போராட்டம்

நாய், பறவைகளை கணக்கெடுக்கும் தமிழக அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது ஏன் என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு கணக்கெடுப்பு அவசியம் என வலியுறுத்தியுள்ள அவர், இதற்காக அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரித்தார். மேலும், வன்னியர் இடஒதுக்கீடு, சமூக நீதி பிரச்னை குறித்து அமைச்சர்களுடன் விவாதிக்க தயார் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
Similar News
News October 24, 2025
FLASH: தங்கம் விலை தலைகீழாக மாறியது

ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறதே என அவசர அவசரமாக தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இந்த வாரம் பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 22 காரட் தங்கம் ஒரே வாரத்தில் சவரனுக்கு ₹6,400 குறைந்துள்ளது. அக்.17-ல் சவரன் ₹97,600 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு <<18091994>>தொடர் சரிவிலேயே<<>> உள்ளது. வெள்ளி விலையும் 1 வாரத்தில் கிலோ ₹33,000 வரை சரிந்துள்ளது. அதனால், முதலீடு செய்பவர்கள் சற்று பொறுமை காப்பது நல்லது.
News October 24, 2025
திருமணத்தை பாதியில் நிறுத்திய நடிகைகள்

பிரபல நடிகைகள், தங்களின் திருமணத்தை நிச்சயதார்த்தத்துடன் பாதியில் நிறுத்திவிட்டனர். இதற்கான காரணங்கள் என்ன என்று, அவர்கள் இதுவரை சொல்லவே இல்லை. அந்த நடிகைகள் யார் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், தமிழ் நடிகைகளும் உள்ளனர். இவர்கள் தவிர்த்து, வேறு ஏதேனும் நடிகைகள் உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.
News October 24, 2025
டிரெண்ட் மாற்றம்: இனி பிராண்டுக்கு வேலை இல்லை?

IIT, IIM-களில் படித்தவர்களை பணிக்கு அமர்த்தும் முன்னணி நிறுவனங்களின் மனநிலை மாறி வருகிறது. ‘Blind’ செயலி நடத்திய சர்வேயில் ஆப்பிள், Nvidia, Zoho போன்ற நிறுவனங்கள், Tier 3 கல்லூரிகளில் படித்தவர்களை அதிகளவில் பணிக்கு அமர்த்தியது தெரியவந்துள்ளது. பிராண்டட் கல்வி நிறுவனங்கள் வேலை பெறுவதை முதன்மையாக கொண்டு செயல்படுகின்றன. ஆனால், ஊழியரின் வளர்ச்சி அவரது திறமை சார்ந்தது என கம்பெனிகள் கருதுகின்றன.


