News March 21, 2024
தொகுதி பொறுப்பாளர்களுக்கு பிரேமலதா கொடுத்த ஆஃபர்

அதிக வாக்குகளை பெற்றுத் தரும் தொகுதி பொறுப்பாளர்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமென தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், “அதிமுக – தேமுதிக கூட்டணி இயற்கையாக அமைந்த ராசியான கூட்டணி. மக்கள் நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளோம். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக உடன் கூட்டணி தொடரும்” எனத் தெரிவித்தார்.
Similar News
News February 15, 2026
தேர்தலில் நிற்கப்போவதில்லை: மாணிக்கம் தாகூர்

இனி MP, MLA தேர்தல்களில் நிற்கப்போவதில்லை என்று மாணிக்கம் தாகூர் அதிரடியாக அறிவித்துள்ளார். தங்களால் தான் காங்., தேர்தலில் வென்றதாக திமுக கூறுவதாகவும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். முன்னதாக, திமுக தலைமை பேச்சுவார்த்தையை தொடங்க தாமதப்படுத்துகிறது என்றும், ஆட்சி அதிகாரத்தில் நிச்சயம் பங்கு வேண்டுமெனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். தற்போது இவர் விருதுநகர் தொகுதி MP ஆக உள்ளார்.
News February 15, 2026
FLASH: விலை ₹60,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஜாக்பாட் தள்ளுபடியை டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹60,000 முதல் அதிகபட்சமாக ₹3.80 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன மாடல் கார்கள், அதன் விலை என்ன, எவ்வளவு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பதை மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக ஸ்வைப் செய்து பாருங்கள். புக்கிங் செய்ய இப்போதே திட்டமிடுங்கள். SHARE
News February 15, 2026
டிகிரி போதும்.. ₹1,00,000 வரை சம்பளம்!

பேங்க் ஆப் பரோடாவில் 131 சீனியர் மேனேஜர், 229 மேனேஜர் என மொத்தமாக 418 இடங்கள் நிரப்பப்படவுள்ளன *வயது: 22- 37 வரை *கல்வித்தகுதி: BE/ME (or) MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் *தேர்ச்சி முறை: நேர்காணல் *சம்பளம்: ₹48,480 – ₹1,05,280 வரை *வரும் 19-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க <


