News April 3, 2024
மிகப்பெரிய லிங்கத்தை கொண்ட பிரகதீஸ்வரர் ஆலயம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டிடக் கலை பல அதிசயங்களை கொண்டது. குறிப்பாக,13.5 அடி உயரம், 60 அடி சுற்றளவு கொண்ட, தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய லிங்கம் இந்த கோயிலில் உள்ளது. கோயிலின் கருவறையின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வெயில் காலத்தில் குளிர்ச்சியும், குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை உண்டாக்கும் சிறப்புடையது.
Similar News
News August 18, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

11:30 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விகளுக்கு <<17440679>>இங்கே <<>>கிளிக் செய்யவும்
1. நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ்.
2. அகநானூறு.
3. 1945.
4. சங்கராபரணம்.
5. நிலா.
எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?
News August 18, 2025
பிள்ளை சரியா படிக்கலையா? இதை பண்ணுங்க

உங்க பிள்ளை சரியா படிக்கலன்னு நினைச்சு வருத்தமா? பள்ளி நேரம் போதாதுன்னு அவங்கள டியூஷன்லயும் சேர்த்துவிட்டிருப்பீங்களே? டியூஷனை நிறுத்திட்டு அவங்கள மியூசிக் கிளாஸ்ல சேர்த்துவிடுங்க. காரணம், இசை பயிற்சி ஒரு குழந்தையோட Dopamine ஹார்மோனை அதிகரிக்குமாம். இதனால Critical thinking, எளிதில் புரிந்துகொள்ளும் தன்மை அதிகரிக்கிறதோடு, அறிவு திறன் மேம்படும்னு Stanford பல்கலை., ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.
News August 18, 2025
நெகிழ்ச்சியில் CPR-ன் தாய் பகிர்ந்த விஷயம்..

துணை ஜனாதிபதி தேர்தலுக்காக NDA கூட்டணியின் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதற்கு, அவரது தாயார் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். முதல் துணை ஜனாதிபதியாக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பெயரைத்தான் தனது மகனுக்கு வைத்ததாகவும், இன்று அதே பதவியில் தனது மகன் அமரவிருக்கிறார் எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்த அவர் இதற்காக பாஜகவிற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.