News April 10, 2025
திமுக அரசால் விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு: EPS

திமுக அரசால் உயர்த்தப்பட்ட வரிகள், கடும் விலைவாசி உயர்வால் விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Similar News
News December 16, 2025
35 வயதிற்கு மேல் ஆண்கள் இதை கட்டாயமாக செய்யணும்!

35 வயதிற்கு மேல், ஆண்கள் நடைபயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். தினமும் 45 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும். இது மன அழுத்தத்தை குறைக்க, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க உதவுமாம். மேலும், ரத்த ஓட்டம் சீராவதால், high BP, சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்த முடியும். இனி நடக்க தொடங்குங்க. SHARE IT.
News December 16, 2025
விஜய் அரசியல் வருகைக்கு இதுவும் காரணம்: SAC

சினிமாவில் நடித்து எவ்வளவோ சம்பாதிப்பதை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வந்துள்ளதாக, அவரது தந்தை SA சந்திரசேகர் கூறியுள்ளார். தமிழகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் விஜய் மனதில் உருவானதற்கு அவர் நடித்த சில படங்களும் கூட காரணமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், திரையுலகம், சமூகம், அரசியல் என எதுவாக இருந்தாலும் மாற்றங்களை யாராலும் மாற்ற முடியாது என்றும் SAC கூறினார்.
News December 16, 2025
‘CUET’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

CUET (Common University Entrance Test) PG நுழைவுத் தேர்வின் விண்ணப்ப பதிவு வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 14, 2026 வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். படிவத்தை பெற <


