News April 10, 2025

திமுக அரசால் விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு: EPS

image

திமுக அரசால் உயர்த்தப்பட்ட வரிகள், கடும் விலைவாசி உயர்வால் விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Similar News

News November 8, 2025

எச்சரிக்கை! இயர்போனை அதிகம் யூஸ் பண்றீங்களா?

image

செல்போன் மட்டுமல்ல, இயர்போனும் இப்போது உடலின் ஒரு அங்கம் போல் ஆகிவிட்டது. பலரும் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை இயர்போனை பயன்படுத்துகின்றனர். அப்படி கடந்த 3 ஆண்டுகளாக தினம் 12 மணிநேரம் இயர்போன் பயன்படுத்திய ஒரு இளம்பெண், கேட்கும் திறனை இழந்துள்ளதுடன், காதில் ‘டின்’ என்ற சத்தம் மட்டுமே கேட்பதாக SM-ல் பகிர்ந்துள்ளார். நீங்கள் எப்படி? எவ்வளவு நேரம் இயர்போன் யூஸ் பண்றீங்க?

News November 8, 2025

அடுத்த ராஜேந்திர சோழன் உதயநிதி: துரைமுருகன்

image

ராஜராஜன் மன்னராக இருந்தபோதே ராஜேந்திர சோழன் மன்னராகி அதிக நிலப்பரப்பை வென்றார்; அதேபோல், ஒருநாள் ராஜேந்திர சோழனாக உதயநிதி மாறுவார் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் பதவிக்கு எதிர்காலத்தில் உதயநிதி வருவார். அப்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி, இப்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினை விட சிறப்பாக செயல்படக்கூடிய ஒருவராக இருப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News November 8, 2025

ROOM போட்டு பேசுங்கள்: நடிகை கஸ்தூரி

image

கோவை இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து, நடிகையும், பாஜக நிர்வாகியுமான கஸ்தூரியின் கருத்து சர்ச்சையாகியுள்ளது. ஒரு பேட்டியில் அவர், நேரங்கெட்ட நேரத்தில் பெண்கள் வெளியில் சுற்றக்கூடாது. தவிர்க்கவே முடியாத சூழல் என்றால் ROOM போட்டு பேசுங்கள் என்றும், ஆண்களோ, பெண்களோ அவரவர்களே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் அட்வைஸ் அளித்துள்ளார்.

error: Content is protected !!