News August 9, 2024
போலீஸ் கண் முன் கணவனுக்கு மனைவி போஸ்ட் மார்ட்டம்

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதியர் சத்யபால் (40), காயத்ரி தேவி (35). சமீபகாலமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், காயத்ரி தனது கணவனை இன்று செங்கலால் தலையில் அடித்துக் கொன்றார். பின்னர் போலீஸ் கண் முன்பே, கணவனின் மார்பு மீது ஏறி, தலையை கல்லால் பிளந்து மூளையை வெளியே எடுத்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த பயங்கர <
Similar News
News February 7, 2026
2 தொகுதிகளில் விஜய் போட்டியா?

தவெக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங்கியது. விஜய் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என பலர் விருப்ப மனு அளித்து வரும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் 2 தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி கிழக்கு, விருகம்பாக்கம் (அ) வேளச்சேரி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
News February 7, 2026
காய்கறிகள் விலை கணிசமாக குறைந்தது

சென்னை உள்பட பல நகரங்களில் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் வழக்கமாக ₹50 வரை விற்பனையாகும் 1 கிலோ தக்காளி, தற்போது ₹20-க்கு விற்கப்படுகிறது. அதேபோல், 1 கிலோ வெங்காயம் ₹25-க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பீட்ரூட், சுரைக்காய், புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் சரிந்துள்ளது. மதுரை, நெல்லை உள்ளிட்ட நகரங்களிலும் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
News February 7, 2026
இந்தியாவுடன் மோதல்.. பாகிஸ்தானுக்கு நெருக்கடி

2025-ல் இந்தியாவுடன் ஏற்பட்ட ராணுவ மோதலுக்கு பிறகு பாகிஸ்தான் மோசமான பொருளாதார விளைவுகளை சந்தித்து வருகிறது. இந்தியா மலிவு விலை தடுப்பூசி விநியோகத்தை நிறுத்தியதையடுத்து, பாகிஸ்தான் தடுப்பூசி இறக்குமதிக்கு ஆண்டுதோறும் $400 மில்லியன் செலவழிப்பதாக அந்நாட்டு அமைச்சர் முஸ்தபா கமல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சவுதியுடன் சேர்ந்து உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது.


