News August 9, 2024
போலீஸ் கண் முன் கணவனுக்கு மனைவி போஸ்ட் மார்ட்டம்

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதியர் சத்யபால் (40), காயத்ரி தேவி (35). சமீபகாலமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், காயத்ரி தனது கணவனை இன்று செங்கலால் தலையில் அடித்துக் கொன்றார். பின்னர் போலீஸ் கண் முன்பே, கணவனின் மார்பு மீது ஏறி, தலையை கல்லால் பிளந்து மூளையை வெளியே எடுத்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த பயங்கர <
Similar News
News December 22, 2025
மத்திய பட்ஜெட்டில் உங்கள் ஐடியாக்களை கூறலாம்!

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2026 – 2027, அடுத்த ஆண்டு பிப்.1-ல் தொடங்கவுள்ளது. இந்நிலையில், மத்திய பட்ஜெட் 2026-27-ல் வரவேண்டிய முக்கிய அம்சங்கள், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கருத்துகளை பகிரலாம் என அரசு அழைப்பு விடுத்துள்ளது. எனவே, நாட்டின் முன்னேற்றத்திற்கு உங்களின் கருத்துகள் மூலம் பங்களிக்க விரும்புவோர், இங்கே <
News December 22, 2025
CM விவகாரத்தை அவர்களே தீர்க்க வேண்டும்: கார்கே

கர்நாடக CM இருக்கைக்கான மோதல்போக்கு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், காங்., மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று CM சித்தராமையா & DCM சிவக்குமார் என இருவருமே கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் மாநில தலைவர்களே பேசி தீர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று காங்., தேசிய தலைவர் கார்கே கூறியுள்ளார். இதனால் விரைவில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.
News December 22, 2025
இந்தியா ஒரு இந்து நாடு: மோகன் பகவத்

பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு இந்துத்துவாவின் முத்திரை அல்ல என்று RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இந்தியா ஒரு இந்து நாடு என்ற அவர், இதற்கும் அரசியல் ஒப்புதல் தேவையா என்றும் கேள்வி எழுப்பினார். இந்தியாவை தாய்நாடாக கருதுபவர்கள் இந்திய கலாச்சாரத்தைப் பாராட்டுகிறார்கள். நாட்டின் மூதாதையர்களின் மகிமையை நம்பும் ஒரு நபர் உயிருடன் இருக்கும் வரை, இந்தியா ஒரு இந்து நாடு என்றார்.


