News August 9, 2024

போலீஸ் கண் முன் கணவனுக்கு மனைவி போஸ்ட் மார்ட்டம்

image

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதியர் சத்யபால் (40), காயத்ரி தேவி (35). சமீபகாலமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், காயத்ரி தனது கணவனை இன்று செங்கலால் தலையில் அடித்துக் கொன்றார். பின்னர் போலீஸ் கண் முன்பே, கணவனின் மார்பு மீது ஏறி, தலையை கல்லால் பிளந்து மூளையை வெளியே எடுத்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த பயங்கர <>வீடியோ<<>> சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Similar News

News October 24, 2025

பள்ளிகளுக்கு விடுமுறையா? சற்றுநேரத்தில் அறிவிப்பு

image

கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்.24) கனமழை தொடரும் என IMD தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக கடந்த 2 நாள்களாக தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல், இன்றும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து, கலெக்டர்கள் சற்றுநேரத்தில் அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

News October 24, 2025

காலையில் இஞ்சி சாறு குடிப்பதால் வரும் நன்மைகள்

image

*மலச்சிக்கல், வாயுத்தொல்லை, வயிற்றுவலிக்கு நல்ல தீர்வாக இருக்கும். *இஞ்சி சாறு இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் ரத்த சக்கரை அளவையை கட்டுபடுத்தும். *தினசரி உணவில் இஞ்சி சாறு சேர்த்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவும். *கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும் இஞ்சி சாறு உதவும். *இஞ்சி சாறு உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவும்.

News October 24, 2025

புது வியூகத்துடன் மீண்டும் களத்தில் விஜய்

image

கரூர் சம்பவத்துக்கு பின் வீட்டிலேயே முடங்கியுள்ள விஜய் மீண்டும் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என அக்கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மக்கள் சந்திப்பு, ரோடு ஷோக்களை தவிர்த்து விட்டு, பொதுக்கூட்டங்களில் மட்டும் பங்கேற்று பேச விஜய் திட்டமிட்டுள்ளார் . மாலை 3 – 5 மணிக்குள் பொதுக்கூட்டங்களை நடத்தி முடிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

error: Content is protected !!