News March 16, 2024

திண்டுக்கல் தேர்தலை முன்னிட்டு போஸ்டர் அகற்றம்

image

இன்று பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து,
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்படி, நகரமைப்பு அலுவலர் ஜெயக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் வள்ளி ராஜம், ஆய்வாளர் வெங்கடேஷ், சுகாதார ஆய்வாளர் தக்ஷிணாமூர்த்தி மற்றும் சுகாதார பணியாளர்களை கொண்டு மாநகராட்சிக்கு சொந்தமான காமராஜர் பேருந்து நிலையத்தில் அரசியல் கட்சி சார்பாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றினர்.

Similar News

News August 8, 2025

திண்டுக்கல்: வங்கி வேலை வேண்டுமா? உடனே APPLY

image

திண்டுக்கல் மக்களே.., பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் பண்ணுங்க. <<>>உடனே SHARE!

News August 8, 2025

டெபாசிட் வாங்கினால் சேலை கட்டிக்கிறேன்

image

ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் எங்கள் அமைச்சரை எதிர்த்து நிற்கும் தவெக வேட்பாளர் டெபாசிட் வாங்கினால் நான் சேலை கட்டிக்கிறேன் என்று திமுக இளைஞரணி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற தேர்தலுக்கான போஸ்டர் யுத்தம் தமிழகத்தில் முதலில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் துவங்கியுள்ளது.

News August 8, 2025

திண்டுக்கல்லில் பூக்கள் விலை உயர்வு

image

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் வரலட்சுமி விரதம் மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.500 முதல் ரூ.600 வரை விற்றது, விலை உயர்ந்து கிலோ ரூ.800 வரை விற்பனை செய்யப்பட் டது. அதேபோல் கிலோ ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்ட முல்லைப்பூ விலை அதிகரித்து ரூ.500 முதல் ரூ.600 வரையிலும், ரூ.150-க்கு விற்ற அரளி கிலோ ரூ.250-க்கும் நேற்று(ஆக.7) விற்பனையானது.

error: Content is protected !!