News January 23, 2025
ஈரோடு தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடக்கம்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 209 முதியோர் மற்றும் 47 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்கு செலுத்தவுள்ளனர். ஜனவரி 27ஆம் தேதி வரை தபால் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டு பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
Similar News
News November 28, 2025
இதெல்லாம் கூடிய சீக்கிரமே நடக்கப்போகுது..

தற்போது சாத்தியமில்லை எனக் கூறப்படும் இந்த விஷயங்கள் வருங்காலத்தில் சாத்தியமாகலாம். ➤ரூபாய் நோட்டுகள் பயன்பாடே இல்லாமல் போகலாம் ➤மனிதர்கள் 100 வயதை கடந்தும் வாழ்வர் ➤பலரின் நெருங்கிய நண்பனாக AI இருக்கும் ➤போனின் சார்ஜ் பல ஆண்டுகள் நீடிக்கலாம் ➤Mars-ல் மனிதர்கள் நடமாடலாம் ➤வீட்டுக்கு ஒரு ரோபோ இருக்கும் ➤வின்வெளியில் டூர் அடிப்பது சாதாரணமாகிவிடும். இதில் எதை பார்க்க நீங்கள் ஆவலுடன் இருக்கீங்க?
News November 28, 2025
ஷூட்டிங்கில் தமிழ் நடிகர் காலமானார்

புதுக்கோட்டையில் கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்தின் ஷூட்டிங் தளத்தில் துணை நடிகர் அய்யநாதன் என்பவர் உயிரிழந்துள்ளார். சிவகங்கையை சேர்ந்த அவர், படப்பிடிப்பு தளம் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்கி இருந்தார். இந்நிலையில், மண்டபத்தின் மேலே இருந்து தவறி விழுந்து அவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News November 28, 2025
மிகவும் விலையுயர்ந்த 10 வீடுகள்

இந்தியாவின் பல முன்னணி தொழிலதிபர்கள் மிகப்பெரும் செலவில் அழகான, பிரமாண்டமான வீடுகளை கட்டியுள்ளனர். அவர்களில் யாரெல்லாம் மிகவும் விலையுயர்ந்த வீடுகளை வைத்துள்ளனர்? அந்த வீடுகள் எங்கு அமைந்துள்ளன? அவற்றின் மதிப்பு எவ்வளவு? இந்த தகவல்களை எல்லாம் மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொரு படமாக ஸ்வைப் செய்து பார்த்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். SHARE


