News January 23, 2025
ஈரோடு தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடக்கம்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 209 முதியோர் மற்றும் 47 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்கு செலுத்தவுள்ளனர். ஜனவரி 27ஆம் தேதி வரை தபால் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டு பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
Similar News
News November 27, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 27, கார்த்திகை 11 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 12:00 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 PM ▶திதி: சப்தமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶சந்திராஷ்டமம்: புனர்பூசம் ▶சிறப்பு: தென்னை, மா, பலா, புளி வைக்க நல்ல நாள். ▶வழிபாடு: குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுதல்.
News November 27, 2025
ஷேக் ஹசீனாவை நாடு கடத்துகிறதா இந்தியா?

<<18371900>>ஷேக் ஹசீனாவை<<>> நாடு கடத்துவது தொடர்பாக, வங்கதேசத்தின் கோரிக்கை ஆராயப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நீதி விவகாரங்கள், சட்ட செயல்முறைகளின் அடிப்படையில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், இந்த விஷயத்தில் ஆக்கப்பூர்வமாக தொடர்ந்து செயல்படுவோம் என்றும் கூறியுள்ளது. மேலும், வங்கதேசத்தின் அமைதி, ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மேம்பட இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
News November 27, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க


